சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? கோவை சம்பத்திற்கு கமல் கேள்வி!

  • IndiaGlitz, [Monday,April 12 2021]

கோவை உணவகத்தில் நடந்த காவல்துறை அதிகாரி ஒருவரின் தாக்குதலுக்கு சாத்தான்குளம் சம்பவத்தை நினைவு படுத்துவதாக கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இரவு 11 மணிக்கு மேல் கடைகள் இயங்க கூடாது என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கோவையில் உணவகம் ஒன்றில் பெண்கள் உள்பட ஒருசிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கு வந்த காவல்துறை எஸ்ஐ ஒருவர் லத்தியால் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலானது

இதனை அடுத்து காவல்துறை மேல்திகாரிகள் அந்த எஸ்ஐ மீது நடவடிக்கை எடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மனித உரிமை ஆணையம் காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த சம்பவம் குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் அவர்கள் தான் போட்டியிடும் தொகுதியில் நடந்த இந்த அநீதிக்கு கேள்வி எழுப்பி டுவ

More News

கொரோனா பாதிப்புடன் தியேட்டருக்கு சென்றாரா பிரபல தமிழ் நடிகை? அவரே அளித்த விளக்கம்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை ஒருவர் கொரனோ பாதிப்புடன் திரையரங்கு சென்று அவர் நடித்த படம் பார்த்ததாக புகைப்படங்களுடன் கூடிய செய்தி வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணம்...! தமிழக அரசாணை வெளியீடு...!

நாட்டுப்புற கலைஞர்களுக்கு சிறப்பு நிவாரணம் இரண்டாயிரத்தை வழங்க தமிழக அரசு

செல்ஃபி மோகத்தால் கூவத்தில் மிதந்த இளைஞர்... சுவாரசிய சம்பவம்!

கொரோனா காலத்திலும் செல்ஃபி மோகத்திற்கு மட்டும் குறைவே இல்லாமல் இருந்து வருகிறது.

சானிடைசர் தடவிய கையில் சிகரெட்… உடல் முழுவதும் தீப்பற்றிய பரிதாபம்!

கொரோனா நேரத்தில் சானிடைசர் போன்ற கிருமிநாசினி பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது.

7 வயதில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வென்ற பொள்ளாச்சி சிறுமி… குவியும் பாராட்டு!

பொள்ளாச்சியைச் சேர்ந்த சிறுமி வர்ணா 7 வயதில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறார்