இப்ப இருக்குற பூர்ணிமா ரியல் பூர்ணிமா.. கமல்ஹாசனிடம் கூறிய சக போட்டியாளர்..!

  • IndiaGlitz, [Sunday,December 17 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களைத் தாண்டி இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இன்றைய புரோமோவில் ’பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்காக தன்னை மாற்றி கொண்டனர், ஆனால் மனம் மாறாமல் இருப்பவர்கள் யார் யார்’ என்று கமல்ஹாசன் கேட்டார்.

அப்போது விசித்ராவை தினேஷ் கூறினார், இதனை அடுத்து மாயாவை சொல்வதாக அர்ச்சனா கூறினார். மாயா தற்போது தன்னை மாற்றி கொண்டதாக எனக்கு தோணுகிறது என்று கூறினார்.

இதனை அடுத்து விஷ்ணு பூர்ணிமாவை சொல்வதாக கூறினார். அவர் ஒரு மாதிரி வில்லத்தனமாக இருந்ததாக அவரிடமே கூறி இருந்தேன், ஆனால் இப்ப இருக்குற பூர்ணிமா, ரியல் பூர்ணிமா என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார்.

இதனை அடுத்து நிக்சன், ’தினேஷ் அண்ணா என்று நினைக்கிறேன், அவர் வேற மாதிரி தன்னை காட்டுகிறார்’ என்று கூறிய போது ’நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என கமல்ஹாசன் இடைமறித்தார்

அதற்கு நிக்சன், ‘தெரியல சார் நான் ஒரு மாதிரி இருந்தேன்’ என்று கூறிய போது குணம் மாறவில்லை என்பதை நான் குற்றமாக கூற மாட்டேன், ஆனால் மனம் மாறினார்கள், பாருங்கள், அதுதான் முக்கியம். சத்தியமேவ ஜெயதே, அதுதான் ஜெயிக்கும்’ என்று கமல்ஹாசன் கூறினார்.

More News

75 நாட்கள் இருந்த கூல் சுரேஷ் சம்பளம் இத்தனை லட்சமா? ஆச்சரிய தகவல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 75 நாட்கள் இருந்த கூல்ரேஷ்க்கு லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

திடீரென அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்.. என்ன காரணம்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்காலிகமாக அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் விலகி இருப்பதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காக்ரோச் மேட்டருக்கு வந்த கமல்ஹாசன்.. வழக்கம்போல் சிரித்து மழுப்பிய மாயா..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மாயா, விஷம தன்மையுடன் விளையாடுவதாக ஆரம்பம் முதலே பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் எப்பொழுதெல்லாம்

'தலைவர் 171' திரைப்படத்தில் நடிக்க முடியாது என கூறிய ஷாருக்கான்.. இதுதான் காரணம்..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' திரைப்படத்தில் ஏற்கனவே சிவகார்த்திகேயன் உள்பட ஒரு சில பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில்

போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது.. எண்ணூர் எண்ணெய் கழிவுகள் விவகாரம் குறித்து கமல்ஹாசன்..!

சமீபத்தில் அடித்த மிக்ஜாம் புயல் காரணமாக எண்ணூர் சிபிசிஎல் ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி அந்த பகுதியில் உள்ள  கால்வாய் வழியாக படிந்தது என்பதும்