கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அடுத்த பட அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 31 2018]

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவர் நடித்த 'கபாலி' மற்றும் 'தெறி' ஆகிய இரு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து இரண்டு படங்களையும் வெற்றிப்படங்களாக ஆக்கியவர் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இவருடைய மிகப்பெரிய பலமே வித்தியாசமாக படத்தை புரமோஷன் செய்வதுதான். குறிப்பாக 'கபாலி' படத்திற்காக விமானத்தில் இவர் செய்த புரமோஷன் உலகம் முழுவதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது

இந்த நிலையில் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தயாரிக்கும் அடுத்த பட அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும், அந்த அறிவிப்பில் அவர் தயாரிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் மற்றும் ஹீரோ குறித்த அறிவிப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கலைப்புலி தாணு அவர்கள் தயாரிக்கும் அடுத்த பட ஹீரோ ரஜினி, விஜய், அல்லது தனுஷ் ஆகியோர்களில் ஒருவராக இருக்க வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

More News

கருணாநிதியை நேரில் பார்த்த ராகுல்காந்தி: புகைப்படம் வெளியானது

திமுக தலைவர் கருணாநிதி கடந்த நான்கு நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நலம் குறித்து  அறிந்து கொள்வதற்காக ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வந்தார்.

ஜெயம் ரவி பட இயக்குனரின் அடுத்த படத்தில் விஷால்?

விஷால் தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார்.

ஜெய்யின் 'ஜருகண்டி' சென்சார் தகவல்

ஜெய நடிப்பில் அவருடைய நண்பர் நிதின்சத்யா தயாரிப்பில் உருவாகி வந்த 'ஜருகண்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில்

ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்: சென்னையில் நிர்வாண வீடியோ கும்பல் கைது 

ஃபேஸ்புக் நட்பை பயன்படுத்தி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டும் சென்னை கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுக்கு ஜூலி நூறு மடங்கு மேல் போல் தெரியுதே! ஐஸ்வர்யாவின் அட்டுழியங்கள்

பிக்பாஸ் வீட்டில் உள்ளப் போட்டியாளர்களில் பிக்பாஸின் முழு ஆதரவை பெற்றவர் ஐஸ்வர்யா. மக்கள் வாக்குகள் போட்டு அவரை வெளியேற்ற நினைத்தாலும் பிக்பாஸ்