ரஜினியை திடீரென சந்தித்த கலைப்புலி எஸ்.தாணு: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Saturday,March 14 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்ற விவாதம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய அரசியல் கட்சி மற்றும் கொள்கைகள் குறித்து விளக்கமளித்த பின்னரும் அவர் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்றும், போரிலிருந்து விலகி விட்டார் என்றும், பயந்து விட்டார் என்றும் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. இருப்பினும் அவரது ரசிகர்கள் கண்டிப்பாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்றும் தமிழக அரசியலில் ஒரு மாற்றம் ஏற்படும் என்றும் நம்பிக்கையுடன் உள்ளனர்

இந்த நிலையில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த பின்னரும் அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அவ்வப்போது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் சற்று முன் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைபுலி எஸ் தாணு அவர்கள் ரஜினியை சந்தித்து பேசி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவர் ரஜினியை எதற்காக சந்தித்தார்? அவரது கட்சியில் இணையபோகிறாரா? அல்லது ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கப் போகிறாரா? என்பது குறித்த விவரங்கள் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

கொரோனா எதிரொலி: தன்னை யாரும் நெருங்காமல் இருக்க இத்தாலி நபரின் பலே யோசனை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது சீனாவை அடுத்த இத்தாலியில் மிக அதிகமான உயிர்ப்பலிகள் கொரோனா வைரஸால் ஏற்பட்டு வருகின்றன.

விஷாலின் அடுத்த படத்தின் அடுத்தகட்ட பணி தொடக்கம்!

விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன் 2' படத்தின் பிரச்சனை குறித்து விஷாலுக்கும் இயக்குனருக்கும் இடையே ஒரு பக்கம் நீண்டு கொண்டிருக்கும் நிலையில்

சற்றுமுன் ரஜினிகாந்த் பதிவு செய்த பரபரப்பான டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது அரசியல் கண்ணோட்டம் குறித்த கருத்துகளை சுமார் அரை மணிநேரம் விளக்கமாக கூறினார்.

தமிழிசை செளந்தர்ராஜன் குறித்து அவதூறு: தமிழ் நடிகர் அதிரடி கைது

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்து அதன்பின்னர் சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் புகைபடத்தை

தீவிரமடைந்த கொரோனா!!!  அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்!!! அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு 

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி அதிபர் ட்ரம்ப் அவசரநிலையை அனைத்து