பணக்காரன் கம்மியா இருக்கான், அவனுக்கு தான் கொடுக்கணும்: 'கடைசி உலகப்போர்' டிரைலர்..

  • IndiaGlitz, [Thursday,September 12 2024]

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவான ’கடைசி உலகப் போர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி, நாசர், நட்டி நடராஜ், அனைகா, அழகம்பெருமாள், ஹரிஸ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம் புலி, கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய ’கடைசி உலகப் போர்’ படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலரின் பல அதிரடி காட்சிகள் உலகப்போரின் காட்சிகள் உட்பட பல்வேறு ஆக்சன் காட்சிகள் இருப்பதை எடுத்து இந்த படம் ஆக்ஷன் பிரியர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 20ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இன்னொரு வெற்றி படமாக இந்த படம் அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சுந்தர் சி - வடிவேலு படத்தின் டைட்டில் இதுதான்: முதல்முறையாக ஒரு காமெடி HEIST கதை..!

15 வருடங்களுக்கு பின்னர் சுந்தர் சி மற்றும் வடிவேலு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியான நிலையில் இந்த படம் குறித்து சில விஷயங்களை சுந்தர் சி சமீபத்தில் பேட்டியில்

இந்த முறை ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு.. பிக்பாஸ் தமிழ் சீசன் 8 புரமோ வீடியோ..!

பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்'.. முக்கிய அப்டேட் கொடுத்த நெல்சன்..!

கவின் நடிப்பில் உருவாகி வரும் 'பிளடி பெக்கர்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் தீபாவளி ரிலீஸ் அன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது

நாகார்ஜூனாவை அடுத்து 'கூலி'யில் இணையும் இன்னொரு பிரபலம்.. ரூ.1000 கோடி உறுதியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தில் சில முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த அளவில் உலகம்

ஓடிடியில் வெளியாகிறது 'வாழை' திரைப்படம்.. எந்த ஓடிடி? என்ன தேதி?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை' திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி