மாஸ் நடிகருக்குக் சகோதரியாக நடிக்கின்றாரா ஜோதிகா?

  • IndiaGlitz, [Saturday,May 22 2021]

மாஸ் நடிகர் ஒருவருக்கு சகோதரியாக நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஜோதிகா திருமணத்திற்குப் பின் சினிமாவில் இருந்து விலகினார். அதன்பின் சில வருடங்கள் கழித்து ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன ஜோதிகா சில படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் ’சலார்’ என்ற திரைப்படத்தில் பிரபாஸ் சகோதரியாக ஜோதிகா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஜோதிகா இந்த படத்தில் பிரபாஸ் சகோதரியாக நடிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்து வந்தாலும் படக்குழுவினர் இன்னும் இந்த தகவலை உறுதி செய்யவில்லை என்பதும் படக்குழுவினர் உறுதி செய்யாத தால் மட்டுமே ஜோதிகா நடிப்பது குறித்த தகவல் உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான ’பொன்மகள் வந்தாள்’ என்ற திரைப்படத்திற்கு பிறகு ஜோதிகா வேறு எந்த படத்திலும் நடிக்க இதுவரை அதிகாரபூர்வமாக ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழகத்தில் மக்கள் நடமாட்டத்திற்கும் தடையா? உலவும் தகவல்!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தற்போது சற்று குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

உடலுறவின் போது கொரோனா பரவ வாய்ப்புள்ளதா..? தம்பதிகள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன...?  

கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், ஊரடங்கு சமயத்தில் தம்பதிகளுக்குள்  உடலுறவு வைத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகங்கள்

முறிந்த காதல்… இளம்பெண்ணின் அசால்ட் செயலுக்கு மில்லியன் கணக்கில் குவியும் லைக்ஸ்!

காதல் முறிந்த நிலையில் கையை அறுத்துக் கொள்வது, தற்கொலை செய்து கொள்வது போன்ற மடத்தனமான காரியங்களை செய்து கொண்டு இருக்கும்

கோவை நகரத்திற்காக 48 மணி நேரத்தில் ரூ.1 கோடி நிதி திரட்டிய அமெரிக்க தமிழர்!

கோவையில் மெடிக்கல் கல்லூரியில் படித்து தற்போது அமெரிக்காவில் டாக்டராக பணிபுரிந்து கொண்டிருக்கும் ராஜேஷ் ரங்கசாமி என்பவர் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் மற்றும்

கமல்ஹாசன் மீது அவதூறு வழக்கு: மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் மகாபாரதம் குறித்து அவதூறாக பேசியதாக கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்கின் விசாரணையில் முக்கிய உத்தரவை மதுரை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது