இறுக்கி அணைச்சு ஒரு உம்மா: ஜூவாலா கட்டாவின் வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,May 27 2021]

பிரபல தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே. கொரோனா வைரஸ் பாதிப்பு காலம் என்பதால் இந்த திருமணத்தில் இரு தரப்பின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்

திருமணம் குறித்த புகைப்படங்களை விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா ஆகிய இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்து இருந்தனர் என்பதும் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது திருமணம் முடிந்து ஒரு சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் விஷ்ணு விஷாலுக்கு இறுக்கி அணைத்து ஒரு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி எடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் தங்களது கமெண்டுகளையும் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஏஐசிடிஇ அறிவித்த குட் நியூஸ்....! இன்ஜினியரிங் மாணவர்கள் ஹேப்பி அண்ணாச்சி...!

தாய்மொழி வழியில் பாடம் கற்கும் முறையையே மனதில் எளிதாகவும் பதியும், புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும் என உலக கல்வியாளர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்

பிளாக்பஸ்டர் வரவேற்பு பெற்ற 'நவம்பர் ஸ்டோரி': நன்றி தெரிவித்த தமன்னா

பிரபல நடிகை தமன்னா நடிப்பில் ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் வெளியான வெப்தொடர் 'நவம்பர் ஸ்டோரி'. இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மது- அளவா குடிச்சா மருந்துக்குச் சமமா? ஆய்வு என்ன சொல்கிறது?

மது குடிக்கும் எங்களுக்கு எப்படி கொரோனா வரும்? எனச் சில குடிமகன்கள் கொரோனா ஊரடங்கின்போது

தனுஷூம் பாபா பாஸ்கரும் ஒண்ணா படிச்சாங்களா? ரசிகர்களின் சந்தேகத்தை தீர்க்கும் தனுஷ் வீடியோ!

'குக் வித் கோமாளி நிகழ்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் மாஸ்டர் பாபா பாஸ்கர் என்பதும் இவர் அந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை தாக்குப்பிடித்து ரசிகர்களின் மனதை வென்றார்

கிளாமரில் கலக்கும் 'ரோஜா' சீரியல் நாயகி: வைரல் புகைப்படங்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'ரோஜா' என்பதும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே. அர்ஜுன் என்ற வழக்கறிஞரை அனாதை