close
Choose your channels

ரிலீஸூக்கு முன்பே ஜீவா படத்தை பார்த்த 50 பேர்

Saturday, February 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜீவா, ஹன்சிகா, சிபி நடித்த 'போக்கிரி ராஜா' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ள நிலையில் இந்த படத்தை ரிலீஸுக்கு முன்பே 50 பேர் பார்த்து படம் குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை முடிப்பதற்கு முன்னர் இயக்குனர் ராம்பிரகாஷ் 50 பேர்களுக்கு இந்த படத்தை போட்டுக்காட்டு அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து அதன் பின்னரே இந்த படத்திற்கு இறுதிவடிவம் கொடுத்துள்ளாராம். படம் பார்த்து வெளியே வரும்போது மக்கள் சொல்லும் குறைகளை படம் ரிலீஸுக்கு முன்பே கேட்டறிந்து மக்களின் விருப்பத்திற்கு இணங்க இந்த படத்தை இயக்குனர் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவாவின் 25வது படமான 'போக்கிரி ராஜா' படத்திற்கு டி.இமான் இசையமைக்க அதை பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment