'கோமாளி' பட நாயகிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ படத்தின் நாயகிகளில் ஒருவரான சம்யுக்தா ஹெக்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் நடித்த ’வாட்ச்மேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. அதன் பின்னர் அவர் ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ பிரபுதேவா நடித்த ’தேள்’அசோக்செல்வன் நடித்த ’மன்மதலீலை உட்பட ஒரு சில படங்கள் தமிழ் படங்களிலும் சில கன்னட படங்களிலும் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை சம்யுக்தா ஹெக்டே தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் இயக்கிவரும் ’க்ரீம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டைக் காட்சியில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கால் இடறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு பலத்த காயமடைந்ததையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சம்யுக்தா ஹெக்டே காயம் காரணமாக ’கிரீம்’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்யுக்தா ஹெக்டே குணமாகியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

தனது வீட்டில் திருடிய திருடனுக்கு நன்றி கூறி வீடியோ பதிவு செய்த பிரபல நடிகை!

பிரபல நடிகை ஒருவர் தான் ஆசை ஆசையாய் வளர்த்த நாய் திருடு போனதை அடுத்து கதறி அழுது இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்ட நிலையில் அந்த வீடியோவை பார்த்த உடன்  திருடன் செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை

பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி அகர்வால் அடுத்து செய்தது என்ன தெரியுமா? ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை சாக்ஷி அகர்வால் பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் செய்த

விபச்சார வழக்கில் சிக்கி ஜாமினில் வெளிவந்த நடிகை மீண்டும் கைது!

விபச்சார வழக்கில் சிக்கி கைதான பிரபல நடிகை ஒருவர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாக சைதன்யாவுடன் சைலண்ட் டீல் முடித்த சமந்தா? பல கோடி கைமாறியதாக தகவல்!

நடிகை சமந்தா விவாகரத்து செய்த கணவர் நாக சைதன்யாவுடன் சைலன்டாக ஒரு டீல் முடித்து விட்டதாகவும் இந்த டீலுக்கு பல கோடிகள் கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சென்னை திரையரங்கில் 'குலுகுலு' திரைப்படம் பாதியில் நிறுத்தம்: என்ன காரணம்?

 தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.