ஜாக்குலின் உளறலால் ஒட்டுமொத்த பெண்கள் டீமுக்கு ஆப்பு.. ரவீந்திரன் எடுத்த அதிரடி முடிவு..!

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், ஆண்கள் டீம் மற்றும் பெண்கள் டீம் என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இருவருக்கும் சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, தங்களுடைய வேலைகளை முடித்துக் கொள்ளலாம் என்றும் பிக் பாஸ் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், ஆண்கள் டீம், தங்களிடம் உப்பு இல்லை, நீங்கள் உப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டனர். அதற்கு பவித்ரா, அவங்க உள்ள வருவதற்கு அனுமதி கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள் அல்லவா? அப்போது உப்பு கொடுத்தால் உள்ளே விட வேண்டும் என்று சொல்லலாம்’ என ஐடியா கொடுத்தார். ஆனால், அந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்ளாமல், ஜாக்குலின், எங்களுக்கு உப்பு கொடுக்க விருப்பமில்லை. எங்களுக்கு சாப்பாடு இல்லை என்றாலும் பரவாயில்லை, என்று கூறினார்.

உடனே அதிரடியாக, ரவீந்தர், பெண்கள் டீம் பக்கம் உள்ள கிராசரீஸ் எல்லாத்தையும் எடுத்து நம்ம பக்கம் வைத்து பூட்டி விடுங்கள், என்று கூறியதால், ஜாக்குலின் உள்பட பெண்கள் டீம் அதிர்ந்துவிட்டனர். உப்பு கொடுக்க விருப்பமில்லை, என்று சொன்னால், ஆண்கள் டீம் பதறுவார்கள் என்று ஜாக்குலின் எதிர்பார்த்த நிலையில், ஆண்கள் டீம் அதிரடி முடிவெடுத்ததால் பெண்கள் டீம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மொத்தத்தில் ஜாக்குலின் உளறலால் ஒட்டுமொத்த பெண்கள் டீமுக்கு சாப்பாடு பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, பெண்கள் டீம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர், அதற்கு ஆண்கள் டீம் என்ன பதிலடி கொடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

பாலிவுட் செல்லும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்.. கரண் ஜோஹர் தயாரிப்பா?

மொத்தம் இரண்டே படங்கள். அதில் ஒன்று சிவகார்த்திகேயன் படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படம் பாலிவுட் திரைப்படம் என்றும், இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்க இருப்பதாகவும்

மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎப் வாசனுக்கு பதிலாக பிக்பாஸ் பிரபலமா?

டிடிஎப்  வாசன் நடிக்க இருந்த 'மஞ்சள் வீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீரென அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக இயக்குனர் செல்அம்

'தங்கலான்' ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்..!

புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான 'தங்கலான்' திரைப்படம்

சூர்யாவின் 45வது படம்.. லொகேஷன் பார்க்க தொடங்கிய இயக்குனர்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் நிலையில், அவருடைய 45வது படத்தை இயக்கும் இயக்குநர் லொகேஷன் பார்க்கும்  புகைப்படத்தை தனது

சென்னை மெரினாவில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தவெக உறுப்பினர்.. அதிர்ச்சி தகவல்..!

சென்னை மெரினாவில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஐந்து பேர் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், அ