உறவினர்கள் கூண்டோடு காலி! மசூர் அசார் தப்பி ஓட்டம்

  • IndiaGlitz, [Tuesday,February 26 2019]

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய வான்படை அதிரடி தாக்குதல் நடத்தி இவ்வமைப்பின் தலைமையகம் உள்பட அனைத்து முகாம்கள் அழிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூர் அசார் எந்த முகாமிலும் இல்லாததால் உயிர் தப்பியதாகவும் ஆனால் அவனது மைத்துனன் யூசுப் அசார், மசூத் அசாரின் நெருக்கமான உறவினர்கள் பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட அவனது குடும்பத்தினர் கூண்டோடு கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்த்தே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே மசூர் அசார் பாகிஸ்தானின் உள்பகுதிக்கு சென்றுவிட்டதாகவும், பின்லேடன் பாகிஸ்தானில் மூன்று அடுக்கு பாதுகாப்பில் பதுங்கியிருந்தது போல் தற்போது மசூர் அசார் பதுங்கியிருப்பதாகவும் இன்னும் சில நாட்களுக்கு அவன் வெளியே வர வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
 

More News

பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை சரிவு

பாகிஸ்தானில் இன்று அதிகாலை இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை முற்றிலும் அழித்த நிலையில் இந்த தாக்குதல்

இந்திய விமானப்படையினர் நன்றாக விளையாடியுள்ளனர்: சேவாக்

இந்திய விமானப்படை இன்று பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அடித்து நொறுக்கியுள்ள நிலையில் இந்திய படைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

குஜராத் மீது ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

புல்வாமா தாக்குதலுக்கு இன்று அதிகாலை இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையிடம்

இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து உள்துறை செயலாளர் விளக்கம்

புல்வாமா தாகுதலுக்கு பதிலடியாக இன்று இந்திய விமானம் பாகிஸ்தானுக்குள் புகுந்து எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தது.

இந்தியாவின் பதிலடி தொடரும்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் ஹரிஹரன்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருந்த தீவிரவாத முகாம்களை 1000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளால் அழித்துள்ளது.