புனித் ராஜ்குமார் ஆத்மா சாந்தியடைய இசைஞானி செய்த செயல்!

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய திரை உலகை உலுக்கியது என்பதும் பிரதமர் மோடி முதல் பல அரசியல்வாதிகளும் இந்தியாவில் உள்ள பல திரையுலக பிரபலங்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இசைஞானி இளையராஜா அவர்கள் மறைந்த புனித் ராஜ்குமார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய மோட்ச தீபம் ஏற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

இசைஞானி இளையராஜா அவர்கள் மோட்ச தீபம் ஏற்றி புனித் ராஜ்குமார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய தீபம் ஏற்றிய காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொல்லிமலை ஆகாயகங்கையில் படமாகும் முதல் தமிழ்ப்படம்!

கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அருகே முதல் முறையாக தமிழ் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து உள்ள காட்சியின் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஜப்பானிய வாள்சண்டை பழகும் தமிழ் நடிகை!

தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகை ஒருவர் ஜப்பானிய வாள்சண்டை வகுப்பிற்கு செல்லும் காட்சிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

புனித் ராஜ்குமாரின் கண்களால் நான்கு பேருக்கு பார்வை கிடைத்தது எப்படி?

பொதுவாக கண் தானம் செய்யப்பட்டவர்களுடைய கண்கள் இருவருக்கு தானம் செய்யப்பட்டு அவர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் மரணமடைந்த

மீண்டும் இணைகிறதா 'எனிமி' டீம்? இயக்குனர் மட்டும் மாற்றமா?

விஷால், ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனிமி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

திருமணமான மூன்றே நாட்களில் புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!

திருமணமான மூன்று நாட்களில் புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம் குறித்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.