வருமான வரி ரெய்டுக்கு காரணம் ரஜினியா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக துரைமுருகன் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களை குறி வைத்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதில் கோடிக்கணக்கான பணம் பிடிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தை போலவே கர்நாடக மாநிலத்திலும் மாண்டியா மக்களவை தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் போட்டியிடும் அமைச்சர் புட்டராஜூ வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை குறித்து புட்டராஜூ கூறியபோது, 'மாண்டியா தொகுதியில் எனக்கு எதிராக போட்டியிடும் நடிகை சுமலதாதான் இந்த ரெய்டுக்கு காரணம். அவரது கணவர் அம்பரிசின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினி மூலம் பாஜக மேலிடத்தைத் தொடர்பு கொண்டு, என்னை இந்த ரெய்டில் சிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர்' என்றும் கூறியுள்ளார்.

More News

கட்டுக்கட்டாக பணம்.. வேலூரில் தேர்தல் ரத்தாகிறதா?

இன்று நடைபெற்ற வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் சாக்கு முட்டைகளில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது

'சூப்பர் டீலக்ஸ்' பாணியில் சிஎஸ்கே வெற்றியை டுவீட் செய்த ஹர்பஜன்சிங்

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தல தோனியின் அதிரடியான 75 ரன்களும்,

பொள்ளாச்சி விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கூறிய எஸ்பி மீது அதிரடி நடவடிக்கை!

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் துணிச்சலாக இந்த விவகாரம் குறித்து புகார் கூறியது ஒரே ஒரு பெண் மட்டுமே.

வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக துரைமுருகன் மகன் சென்னை ஐகோர்ட்டில் மனு

வேலூர் மக்களவை தொகுதியில் முன்னாள் அமைச்சரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

பிரபுதேவா இயக்கும் அடுத்த படம் இன்று ஆரம்பம்! ஹீரோ யார்?

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் இந்திய திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் பிரபுதேவா.