'சென்னை 28' மூன்றாம் பாகத்தில் அஸ்வின். வெங்கட்பிரபு உறுதி

  • IndiaGlitz, [Tuesday,December 27 2016]

பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகத்தை பாராட்டியதோடு, அந்த படம் தன்னுடைய வாழ்க்கையை திரையில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், உண்மையிலேயே தானும் அந்த படத்தின் ஒரு கேரக்டராகவே இருந்தது போல் உணர்ந்ததாகவும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்ததை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் 'சென்னை 28' மூன்றாம் பாகத்தில் அஸ்வினை வெங்கட்பிரபு நடிக்க வைப்பாரா? என்பதையும் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் அஸ்வினுக்கு பதில் கூறும் வகையில், 'உங்களை 'சென்னை 28' இரண்டாம் பாகத்தில் மிஸ் செய்துவிட்டேன். கண்டிப்பாக மூன்றாம் பாகத்தில் உங்களை நடிக்க வைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இரண்டு பாகங்கள் நல்ல வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது பாகத்தில் அஸ்வினும் இணைந்தால் அந்த படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெங்கட்பிரபு அறிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.

More News

சென்னை காவல்துறை ஆணையரிடம் ராகவா லாரன்ஸ்-ஆர்.பி.செளத்ரி புகார்

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடித்து வந்த 'மொட்டசிவா கெட்டசிவா'...

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய பெண்ணுக்கு மின்சாரம் பாய்ந்தது எப்படி?

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வளாகத்தில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி...

13 வருடங்களுக்கு பின் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை

இளையதளபதி விஜய் மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து 2000ஆம் ஆண்டு வெளிவந்த 'குஷி', 2003ஆம் ஆண்டு வெளியான...

எளிமையின் சிகரம் நம்ம நல்லக்கண்ணு. பிறந்த நாள் பகிர்வு

அரசியல் என்றாலே சாக்கடை என்றும் அரசியல்வாதிகள் என்றாலே அயோக்கியர்கள் என்று இன்றைய இளைஞர்களின் கருத்தாக உள்ளது...

மக்கள் நலக்கூட்டணியில் இருந்து திடீர் விலகல். வைகோ அதிரடி அறிவிப்பு

கடந்த மே மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது வைகோவின் தீவிர முயற்சியால் உருவானது...