இந்தியாவுக்கு முதல் தங்கம்: அசத்தினார் நீரஜ் சோப்ரா!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளதை அடுத்து இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக மதிக்கப்படும் நீரஜ் சோப்ரா ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்தியாவின் தங்க மகன் மீரா சோப்ரா சாதித்தார் என்பது குறிப்பிடதக்கது 

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளதை அடுத்து இந்திய மக்கள் அனைவரும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். 

More News

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளதை அடுத்து ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளது. 

மனித பற்கள்....! வித்தியாசமான தோற்றுத்துடன் இருக்கும் ஆட்டுத்தலை மீன்.....!

வித்தியாசமான தோற்றம் மற்றும் மனித பற்களைக் கொண்ட மீன் ஒன்று அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.

நானி சகோதரி இயக்கம்....! ஆந்தாலஜியில் களமிறங்கும் சத்யராஜ்...!

நடிகர் நானி தயாரிக்கவுள்ள புதிய திரைப்படத்தில், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

முதல்முறையாக இணையும் விஜய்-செல்வராகவன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிக்கும் படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இணைந்திருப்பதாக  அதிகாரபூர்வமாக அறிவித்துக்கப்பட்டுள்ளது.

அரசியல் சூரியனில் ஆழம் பதித்த கலைஞர் கருணாநிதியின் நினைவுதினம் இன்று…

50 வருடத்திற்கும் மேலாக திமுக கழகத்தைக் கட்டிக் காத்தவர், 5 முறை தமிழக முதலச்சராகப் பதவி வகித்தவர்,