மோகன்லாலின் 'நேரு' உட்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. முழு விவரங்கள்..!

  • IndiaGlitz, [Friday,January 26 2024]

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று மோகன்லால் நடித்த 'நேரு’ உள்பட ஒரு சில தென்னிந்திய படங்களும் ’அனிமல்’ உட்பட சில ஹிந்தி படங்களும் ரிலீஸ் ஆகின்றன. அது குறித்து தற்போது பார்ப்போம்

மோகன்லால் நடித்த ‘நேரு’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம் உட்பட 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. அதேபோல் ‘உறியடி’ விஜயகுமார் நடித்த ‘ஃபைட்கிளப்’ திரைப்படமும் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

மேலும் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘அனிமல்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல் கார்த்திக் ராஜூ, சிம்ரன் நடித்த ‘அதர்வா’ என்ற தெலுங்கு படம் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

More News

'அயலான்' படம் பார்த்துவிட்டு ரஜினி சொன்ன ஒரு வார்த்தை: சிவகார்த்திகேயன் பெருமிதம்..!

 சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு சொன்ன ஒரு வார்த்தை தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கட்சி தொடங்கும் முன்பே தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வா? செம்ம ஸ்பீடில் விஜய்..!

தளபதி விஜய் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை செய்தார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜய் அரசியல் கட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டது

உதிரம் உள்ள கைகளுடன் உதிரன்..  செம்ம அப்டேட்டுடன் 'கங்குவா' புதிய போஸ்டர்..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு செம அப்டேட்

இலங்கையில் இருந்து பவதாரிணி உடல் சென்னை வருவது எப்போது? சோகமாக காத்திருக்கும் திரையுலகம்..!

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி நேற்று இலங்கையில் புற்றுநோய் காரணமாக காலமான நிலையில் அவரது உடல் இன்று மாலை சென்னை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயகாந்துக்கு இந்தியாவின் உயரிய விருது அளித்த மத்திய அரசு.. வேறு யார் யாருக்கு விருது?

கேப்டன் விஜயகாந்துக்கு மத்திய அரசு இந்தியாவின் உயரிய விருதை அளித்து கௌரவித்துள்ளது.