வைரலாகி வரும் விஜய் பட நடிகையின் பிகினி ஸ்டில்

  • IndiaGlitz, [Saturday,July 27 2019]

கோலிவுட்டில் 'கேடி' என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் விஜய் நடித்த 'நண்பன்' படத்தில் நாயகியாக நடித்தவர் இலியானா. இவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை இலியானா காதலித்து வருவதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலியானா தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் தோன்றும் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில் வெளியிடப்பட்ட ஒரே நாளில் சுமார் 10 லட்சம் லைக்ஸ்களை பெற்று சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இலியானா தற்போது 'Pagalpanti' என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். அனில்கபூர், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த முழுநீள காமெடி படத்தை அனீஸ் என்பவர் இயக்கி வருகிறார். லண்டனில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இந்த படம் வரும் நவம்பரில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

டிக்டாக்கில் புகழ் பெற்ற 9 வயது சிறுமி மர்ம மரணம்!

கேரளாவில் டிக்டாக் வீடியோவால் புகழ் பெற்ற ஆருணி என்ற 9 வயது சிறுமி மர்ம நோயால் மரணம் அடைந்தார். இவரது மரணம் அவரது குடும்பத்தினர்களையும் டிக்டாக் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

தமிழ்ப்பட நாயகி கடத்தப்பட்டாரா? நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

தமிழ் படம் ஒன்றில் நாயகியாக நடித்த ஒருவர் கடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சேரனுடன் செல்பி எடுத்த மீராமிதுன்: இது எப்போ?

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவராகிய மீராமிதுன், சேரனை கடந்த சில வாரங்களாக குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார். அவர் கடைசியாக சேரன் மீது கூறிய இடுப்பு குற்றச்சாட்டு எடுபடவில்லை

எவிக்சனில் இருந்து தப்பித்த மீரா! சிக்கினாரா சாக்சி?

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் இந்த வார நாமினேஷனில் அபிராமி, கவின், சேரன், சரவணன், மீராமிதுன் மற்றும் சாக்சி ஆகியோர் உள்ளனர்.

ரோஹித் சர்மாவை மறைமுகமாக தாக்குகிறாரா அனுஷ்கா ஷர்மா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததில் இருந்தே இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களிடையே பிளவு