எனது தேவை பூர்த்தியானதும் சினிமாவில் இருந்து விலகுவேன்: பிரபல நடிகை!

எனது தேவை பூர்த்தியானதும் நான் சினிமாவில் இருந்து விலகுவேன் என பிரபல நடிகை ஒருவர் அறிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் டாப்சி. அதன்பின் ’வந்தான் வென்றான்’ ’ஆரம்பம்’ ’வை ராஜா வை’, ‘காஞ்சனா’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது டாப்சி இந்தியில் மட்டும் ஆறு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தமிழ் தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை டாப்ஸி, ‘எனக்கு வாழ்க்கை முழுவதும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் எனக்கு தேவையான பணம் சம்பாதித்தும், எனது தேவை பூர்த்தி ஆனதும், சினிமாவில் இருந்து வெளியேறுவேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் ’எனக்கு பணக்கார வாழ்க்கை வாழ விருப்பமில்லை என்றும் நடுத்தர மக்கள் போல் வாழத்தான் ஆசை என்றும் இப்போது கூட ஒரு பொருள் வாங்க சென்றால் பத்து முறை யோசித்து, பேரம் பேசி தான் வாங்குவேன்’ என்று நடிகை டாப்சி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More News

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் வித்தியாசமான டைட்டில் இதுவா?

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் இணையதளங்களில் கசிந்துள்ள நிலையில் வித்தியாசமான டைட்டிலாக உள்ளது என நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மகிழ்ச்சியாக வாழ்வதற்காக மதம் மாறினேன்: வனிதா விஜயகுமார்

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக மதம் மாறி உள்ளதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரம், சிம்பு படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்: சிவகார்த்திகேயன் வழக்கு!

விக்ரம் மற்றும் சிம்பு படங்களை பிரபல தயாரிப்பாளர் விநியோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தனுஷ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்: ஹீரோயின் யார் தெரியுமா?

தனுஷ் இயக்கிய 'பா பாண்டி' என்ற திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது தனது அடுத்த படத்தை அவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன .

மாடல் அவதாரம் எடுத்த எம்.பி… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் ஒருவர் தற்போது