சென்னையில் எனக்கும் பாலியல் தொல்லை: நடிகை ரெஜினா

  • IndiaGlitz, [Friday,April 27 2018]

நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து கடந்த சில நாட்களாகவே கூறி கொண்டு வரும் நிலையில் பிரபல நடிகை ரெஜினா தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான நிகழ்வு குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

தான் ஒருநாள் சென்னையில் உள்ள ஈகா தியேட்டர் அருகே நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது எதிரே வந்த இளைஞர் ஒருவர் திடீரென தனது உதட்டை பிடித்ததாகவும் அந்த சம்பவம் தனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து மீண்டு வர சில வினாடிகள் ஆனதாகவும், அதன்பின்னர் அந்த இளைஞரை தனக்கு தெரிந்த ஆங்கிலம் மற்றும் தமிழ் கெட்டவார்த்தையால் திட்டியதாகவும் கூறினார்.

இதேபோல் அடுத்தடுத்து ஓரிரண்டு சம்பவங்கள் தனக்கு நிகழ்ந்ததாகவும், அந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்களை தான் கண்டித்தது மட்டுமின்றி அடித்ததாகவும் ரெஜினா கூறியுள்ளார். 

More News

ஒரே நேரத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கும் விஜய்சேதுபதி

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்

வெற்றி பெற்ற இரவில் தோனி, ரெய்னா மகள்கள் செய்தது என்ன தெரியுமா?

நேற்று முன் தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் தோனி மற்றும் ராயுடு அதிரடியில் சென்னை அணி, 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.

திருமணம் எப்போது? ஸ்ருதிஹாசன் பதில்

நடிகை ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த நடிகர் மைக்லேல் கார்சல் என்பவரை காதலித்து வருவதாகவும், அவரையே ஸ்ருதிஹாசன் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்பட்டது.

படுக்கைக்கு அழைக்கும் வழக்கும் குறித்து நடிகை அடா சர்மா கூறியது என்ன?

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் குறித்து பல நடிகைகள் தைரியமாக கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கும் நிலையில் 'சார்லி சாப்ளின் 2' படத்தின் நாயகி அடாசர்மா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்

சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்றும் வழக்கின் தீர்ப்பு விவரம்

தமிழக சட்டசபையில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை அகற்ற வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தொடுத்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் அளிக்கப்பட்டது