'ஆடையில்லாமல் கூட நடிக்க தயார், ஏனெனில் அதுதான் சினிமா: 49 வயது நடிகை பேட்டி..!

  • IndiaGlitz, [Sunday,February 11 2024]

ஒரு கதைக்கு பொருத்தமாக இருந்தால் எந்த விதமான ஆடையும் அணிந்து நடிக்க வேண்டும், ஆடையே இல்லாமல் நடிக்க வேண்டும் என்றாலும் ஒரு நடிகை தயாராக இருக்க வேண்டும், அதுதான் சினிமா’ என்று 49 வயது நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன் தமிழில் ஜோதிகா நடித்த ’சினேகிதியே’ என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு ’சாதுமிரண்டால்’ ’நான் அவன் இல்லை 2’ ‘இணையதளம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நிலையில் சமீபத்தில் அவர் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் ’நான் பொதுவாக அனைத்து படங்களிலும் கவர்ச்சியாக நடிப்பதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். அந்த விமர்சனம் தேவையில்லாதது. ஒவ்வொரு படத்தில் எனக்கு என்ன கேரக்டர் கொடுக்கின்றார்களோ, அந்த கேரக்டருக்கு என்ன உடை அணிய வேண்டுமோ, அதைத்தான் நான் செய்கிறேன்.

ஒரு கேரக்டருக்கு பிகினி உடை அணிந்து நடிக்க வேண்டும் என்றாலும் அல்லது ஆடையில்லாமல் நடிக்க வேண்டும் என்றாலும் நான் தயார், ஏனென்றால் அதுதான் சினிமா’ என்று அவர் கூறியுள்ளார். அவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

கமல் படமும் இல்லை, விஜய் படமும் இல்லை.. இறுதி முடிவெடுத்த எச்.வினோத்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருந்த 'கமல் 233' திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத்  இயக்குவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென அந்த படம் ட்ராப் என கூறப்பட்டது

'ஒய் திஸ் கொலைவெறி' பாடலின் வெற்றி தான் '3' படத்தின் தோல்விக்கு காரணம்? ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தனுஷ் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான '3' என்ற திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

விக்ரம் நடித்த இன்னொரு படத்தின் இரண்டாம் பாகமா? அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்..!

விக்ரம் நடித்த சில படங்கள் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது அவர் நடித்த இன்னொரு படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 21' படம், கமலின் 'விக்ரம்' படத்துடன் கனெக்சன் ஆகிறதா?

சிவகார்த்திகேயன் நடிப்பில், கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'எஸ்கே 21'. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படத்தில் இணையும் வெளிநாட்டு நடிகை.. யார் தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாக இருக்கும்