மனைவியை பணயம் வைத்து சூதாட்டத்தில் தோல்வி.. நண்பருக்கு விருந்தாக்க முயற்சித்த கணவன்..!

  • IndiaGlitz, [Tuesday,May 23 2023]

மனைவியை பணயம் வைத்து சூதாட்டத்தில் தோல்வி அடைந்த கணவர் தனது நண்பருக்கு மனைவியை விருந்தாக்க முயற்சித்த சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன ஒருவர் மது போதைக்கு அடிமையானதாகவும் தினமும் குடித்துவிட்டு சூதாடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் குடித்துவிட்டு சூதாட்டம் ஆடிய போது தனது மனைவியை பணயம் வைத்து விளையாடி நண்பரிடம் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து அந்த நபர் தனது நண்பரை வீட்டுக்கு அழைத்து வந்து ’சூதாட்டத்தில் உன்னை பணயம் உன்னை வைத்து விளையாடி தோற்றதால் தனது நண்பருடன் நீ செல்ல வேண்டும் என்று மனைவிக்கு அழுத்தம் கொடுத்து உள்ளார். ஆனால் மனைவி முடியாது என்று கூற உடனே மனைவியை அடித்து உதைத்த கணவன் நண்பருடன் கட்டாயமாக அனுப்பி வைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்து தப்பித்து சென்ற அந்த பெண் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். அந்த பெண்ணின் புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கணவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் அந்த பெண்ணின் கணவரும் அவரது நண்பரும் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

ஜெயலலிதாவின் கடைசி கதாநாயகன் சரத்பாபுவா? ஆச்சரியமான தகவல்..!

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான  'வெண்ணிறை ஆடை' என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும் அவரது முதல் கதாநாயகன் எம்ஜிஆர் என்பதும் இருவரும் இணைந்து 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற

சரத்பாபுவுக்கு அஞ்சலி செலுத்த கமல் ஏன் வரவில்லை: சுஹாசினி விளக்கம்..!

தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் சரத்பாபு நேற்று காலமான நிலையில் அவரது உடல் இன்று அஞ்சலிக்காக அவரது சென்னை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக

'வீரமே வாகை சூடும்' நடிகை மீது போலீஸ் புகார்.. ஐபிஎஸ் அதிகாரியுடன் மோதலா?

 ஐபிஎஸ் அதிகாரியின் வாகனத்தை சேதப்படுத்தியதாக 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தில் நடித்த நடிகை மீது போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

'ஆயிரத்தில் ஒருவன் 2' படம் குறித்த சூப்பர் அப்டேட்.. ஜிவி பிரகாஷ் சொன்னது என்ன?

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடிப்பில் உருவான 'ஆயிரத்தில் ஒருவன்' என்ற திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு

சரத்பாபு முன் எப்போதும் இதை செய்ய மாட்டேன்.. அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் பேட்டி..!

பழம்பெரும் நடிகர் சரத்பாபு நேற்று காலமான நிலையில் அவரது உடல் இன்று சென்னைக்கு எடுத்துவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சரத்பாபு உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி