நானும் இதை சந்தித்துள்ளேன்: படுக்கை அழைப்பு குறித்து காலா நாயகி

  • IndiaGlitz, [Friday,May 11 2018]

கடந்த சில மாதங்களாக படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையில் உள்ள  நடிகைகள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் ஸ்ரீரெட்டி கிளப்பிய புயல் இன்னும் ஓயாமல் உள்ளது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தின் நாயகிகளில் ஒருவராகிய ஹூமா குரேஷி கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருந்த நிலையில் படுக்கைக்கு நடிகைகள் அழைப்பது குறித்து கருத்து கூறியதோடு, இந்த நிலையை தானும் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

பெண்கள் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்பது திரைத்துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இருப்பதாக கூறிய ஹூமா, இதுகுறித்து தைரியமாக வெளியே பேசும் பெண்களின் பெயரை இந்தியாவில் டேமேஜ் செய்துவிடுவார்கள் என்றும் தெரிவித்தார். 

இதனை தானும் சந்தித்துள்ளதாக தெரிவித்த ஹூமா குரேஷ், ஒரு பெண் இதுகுறித்து தைரியமாக பேசினால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமே தவிர அவரை இகழ்வாக கருதக்கூடாது என்று கூறினார்.

More News

திருமண பேனர் வைப்பதில் தகராறு: வாலிபரை ஓட ஓட வெட்டி கொலை செய்த கும்பல்

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் திருமண போஸ்டர் ஒட்டும் தகராறு ஒன்றில் எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரை ஓட ஓட வெட்டி கொலை செய்தனர்.

ஆட்சியை பிடிக்க முடியாது, ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம்: ரஜினி குறித்து அமைச்சரின் சர்ச்சை பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைத்திருந்தால் சமீபத்தில் நடந்த 'காலா' இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

'பாசமலர்' காட்சிகள் ஏன் இல்லை? 'நடிகையர் திலகம் இயக்குனர் விளக்கம்

நடிகை சாவித்திரி என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது பாசமலர் படம்தான். சிவாஜி கணேசனும் சாவித்திரியும் அந்த படத்தில் போட்டு போட்டு நடித்திருப்பார்கள்.

பிரபல நடிகையின் நிர்வாண படத்தை ஆன்லைனில் லீக் செய்த சென்னை இயக்குனர்

சென்னையை சேர்ந்த இயக்குனர் ஒருவர்  பிரபல இந்தி நடிகை மற்றும் மாடலுமான அவந்திகாவின் நிர்வாண படத்தை விலைக்கு வாங்கி ஆன்லைனில் பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விஷால் ரசிகர்களுக்கு இன்று இரட்டை மகிழ்ச்சி

விஷால் நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. கடந்த புதன் அன்று பாதி திரைப்படம் பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டு