தமிழகத்திற்கு வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த தேதி

  • IndiaGlitz, [Thursday,October 04 2018]

கேரளாவில் கடந்த மாதம் வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த நிலையில் அங்கு வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளம் ஏற்பட்டு கடவுளின் தேசம் என்று கூறப்படும் அம்மாநிலமே சிறுசிறு தீவுகளாக மாறியது.

இந்த நிலையில் இதேபோல் தற்போது வானிலை மையம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இம்மாதம் அதாவது அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிக அதிகமான கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் 25 செ.மீக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு அதிகம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும் அக்டோபர் 7ஆம் தேதி அதிகனமழையை எதிர்கொள்ள தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மிக அதிக கனமழையால் சென்னை போன்ற நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தொடரும் முதல் காட்சி ரத்து படங்கள்

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரைப்படங்கள் ரிலீசாகி கொண்டிருந்த நிலையில் தற்போது அது வியாழக்கிழமையாக மாறிவிட்டது

'96' திரைப்படம்: த்ரிஷாவிடம் விஜய்சேதுபதி வைத்த வித்தியாசமான கோரிக்கை

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியாகவுள்ள திரைப்படம் '96'. இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி கடந்த திங்கட்கிழமை திரையிடப்பட்டபோதே

ரஜினி பட இயக்குனரை அழைத்து பாராட்டிய கமல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களை தொடர்ச்சியாக இயக்கியதால் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர் இயக்குனர் பா.ரஞ்சித்.

'பேட்ட' ரஜினியுடன் இணையும் இன்னொரு ஹீரோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' திரைப்படத்தின் படப்பிடிப்பு உபி மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

கனமழை எதிரொலி: பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஒருசில மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.