அழகிரியின் பினாமி தான் அவர்....!ஜெயக்குமார் பிரச்சாரம் ...!

  • IndiaGlitz, [Friday,March 26 2021]

ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளரால் பத்தாயிரம் ஓட்டுகள் தான் பெறமுடியும் என அமைச்சர் ஜெயக்குமார் காரசாரமாக கூறியுள்ளார்.

சென்னை, ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பாக களமிறங்கும் அமைச்சர் ஜெயக்குமார், தொகுதியில் பல இடங்களுக்கு சென்று வாக்குகளை சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியிருப்பதாவது,

சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக வெற்றிபெறும் என கூறியிருக்கிறது. ஆனால் அவை வெறும் திணிப்புகள் தான். கருத்துக்களை மாற்றி அதிமுக-வே வெற்றிபெறும். கடந்த தேர்தலின் போது கருத்துக்கணிப்பு கூறியதற்கு எதிர்ப்பாக தான் நடந்தது. இத்தொகுதியில் போட்டியிடக்கூடிய திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தியால் பத்தாயிரம் ஓட்டுகள் கூட வாங்க முடியாது. இவர் அழகிரியின் பினாமியாக இருந்து வருகிறார். அதே போல் சசிகலா குறித்து ஓபிஎஸ் கூறியது, அவருடைய சொந்த கருத்து, நான் அதைப்பற்றி எதுவும் கூற முடியாது.

என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

More News

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கில் இந்த இருவர்தான்: உறுதி செய்யப்பட்ட தகவல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம் வேதா'. கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை

'எந்திரன்' 'விஸ்வரூபம்' படங்களுடன் கனெக்சன் ஆன 'சீயான் 60'

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் என்பதும் இப்போதைக்கு 'சீயான் 60' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள

மநீம-த்திற்கு பிரச்சாரம் செய்த ராதிகா...சித்தி என அழைத்த  சிறுவர்கள்...!

கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவாக  வாக்குகள் திரட்டிய ராதிகாவை, சித்தி என்று சிறுவர்கள் அன்போடு அழைத்துள்ளனர்.

கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் நடிகருக்கு கொரோனா: வைரல் புகைப்படம்

கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் நடிகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 

குளுகுளு சூரிய அஸ்தமனம், குட்டி உடை: ஷிவானியின் வேற லெவல் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தொலைக்காட்சி நடிகையுமான ஷிவானி நாராயணன் சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டே அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள்