சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த சின்னஞ்சிறு மழலைகள்

  • IndiaGlitz, [Wednesday,August 29 2018]

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே.' மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு முடியுந்தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் 'சூர்யா 37' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் முடிந்த நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், இந்த படத்திற்காக ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்துள்ளார். இந்த பாடலை ஒரு தனியார் இசைப்பள்ளியை சேர்ந்த சின்னஞ்சிறு மழலைகளை அவர் பாட வைத்துள்ளார். இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யாவுடன் சாயிஷா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிரபல தெலுங்கு நடிகர் சிராஜ் ஜானி, ஆர்யா, சமுத்திரக்கனி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் பொமன் இரானி ஆகிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

இரும்புத்திரை' இயக்குனர் என்னை ஏமாற்றிவிட்டார்: அர்ஜூன்

விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' படத்தின் 100வது நாள் விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

பழைய மிரட்டலுடன் மீண்டும் கேப்டன் விஜயகாந்த்: பார்த்திபன் தகவல்

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருக்கும்போதே அரசியல் கட்சி தொடங்கி நல்ல வாக்கு சதவிகிதத்தை பெற்றவர் கேப்டன் விஜயகாந்த்.

நடிகர்களின் கட்சிகளில் தவறாமல் இடம் பிடிக்கும் 'மக்கள்'

திரையுலகில் மார்க்கெட் குறையும் நடிகர்கள் அடுத்ததாக அரசியலில் இறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் நடிகர்களுக்கு அரசியல் ஆசை அதிகரித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா: சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்

சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது.

நடிகையின் கள்ளக்காதலனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை

சூர்யா, ஜோதிகா நடித்த 'மாயாவி' உள்பட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்த விஷ்ணுப்ரியாவின் தந்தை, மகளின் கள்ளக்காதலால் ஆத்திரமடைந்து கூலிப்படை வைத்து கொலை செய்த