சீனா, கொரியாவில் வெளியாகும் ஹன்சிகாவின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Saturday,August 21 2021]

பிரபல நடிகை ஹன்சிகாவின் அடுத்த படம் சீனா மற்றும் கொரியாவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

ஹன்சிகா ஒருவர் மட்டுமே நடித்த திரைப்படம் ’105’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மிக குறைந்த வசனங்கள் மட்டுமே இருப்பதாலும், இந்த படத்தின் கதை அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்றதாக இருப்பதாலும் இந்த படத்தை தமிழ் உள்பட இந்தியாவில் உள்ள பல பிராந்திய மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்

அதுமட்டுமின்றி இந்த படம் திகில் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டது என்பதால் சீனா, கொரியா ஆகிய நாடுகளிலும் இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

உலக சினிமா வரலாற்றில் ஒரே ஒருவர் மட்டுமே நடித்த மூன்றாவது திரைப்படமான இந்த படம் 6 நாட்களில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

More News

நடிகை நல்லெண்ணெய் சித்ரா காலமானார்: அதிர்ச்சியில் திரையுலகம்

கடந்த 80கள் மற்றும் 90களில் பிரபல நடிகையாக இருந்த நல்லெண்ணெய் சித்ரா திடீரென காலமானார் என்ற தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

படு ஸ்லிம்மாக இருக்கும் குக் வித் கோமாளி தீபா......! வைரலாகும் புகைப்படம்...!

திரைப்படங்களில் தன்னுடைய தேர்ந்த நடிப்பாலும், குணசித்திர நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தீபா. மாயாண்டி குடும்பத்தார்  மற்றும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படங்களில் இவர் நடித்த அக்கா கேரக்டர்

பாலிவுட் மெகா ஸ்டார்ஸ் சல்மான், ஷாருக்கை புகழ்ந்து தள்ளிய பிரபல கிரிக்கெட் வீரர்!

பாகிஸ்தான் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்ட முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் பல வருடங்களுக்கு முன்பே கிரிக்கெட் போட்டிகளில் இருந்து

ஆப்கானிஸ்தான்- விமானத்தில் ஃபுட்போட் அடித்து உயிரிழந்த நபர்… முக்கிய பிரபலமா?

தாலிபான்கள் கடந்த ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி காலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றினர்.

பெண்களைக் கொன்று “நாய்க்கு“ வீசுவார்கள்? தாலிபான் குறித்து பகீர் தகவலை வெளியிட்ட பெண்!

ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது.