17 வருடங்களில் 100 படங்கள்.. ஜிவி பிரகாஷின் 100வது படத்தில் மாஸ் கூட்டணி..!

  • IndiaGlitz, [Wednesday,July 12 2023]

தமிழ் திரையுலகின் இசை அமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ் கடந்த 2006 ஆம் ஆண்டு வசந்த பாலன் இயக்கிய ’வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில் தற்போது அவர் 17 வருடங்களில் 100 வது படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷின் 100 வது படமாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’சூர்யா 43’ படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சுதா கொங்கராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சமீபத்தில் தெரிவித்த ஜிவி பிரகாஷ் மீண்டும் அவருடன் இணைந்து பணி புரிவதில் மகிழ்ச்சி என்று கூறி இருந்தார்.

சுதா கொங்கராவின் அடுத்த படம் சூர்யாவின் 43-வது படம் என்று கூறப்பட்ட நிலையில் ’சூரரை போற்று’ வெற்றி கூட்டணி மீண்டும் இணைய உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படமும் ஒரு மாஸ் படமாக உருவாக இருக்கும் என்றும் ஜி.வி பிரகாஷின் 100 வது படத்திற்கு ஒரு பொருத்தமான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இசையமைப்பது மட்டுமின்றி திரைப்படங்களில் நடிப்பதிலும் ஜிவி பிரகாஷ் ஆர்வம் செலுத்தி வருகிறார் என்பதும் அவரது படங்கள் பல வெற்றி படங்களாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரு கட் இல்லை, ஒரு மியூட் இல்லை.. மிஷ்கின் அடுத்த படத்தை பாராட்டிய சென்சார் அதிகாரிகள்..!

பிரபல இயக்குனர் மிஷ்கின் தற்போது திரைப்படங்களை இயக்குவதை விட திரைப் படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ'

அரசியலில் களமிறங்கும் முன் ஒரு அரசியல் படம்.. விஜய் தேர்வு செய்த பிரமாண்ட இயக்குனர்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'தளபதி 69' படத்திற்கு பின்னர் மூன்று ஆண்டுகள் விஜய் நடிக்க மாட்டார் என்றும் அவர் அரசியல் பணிகளில் தீவிரமாக களமிறங்க உள்ளார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

'16 வயதினிலே' படத்தின் தயாரிப்பாளர் மறைவு.. பாரதிராஜா இரங்கல்..!

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்பட பலர் நடித்த '16 வயதினிலே' என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்ஏ ராஜ்கண்ணு காலமானார். அவரது

ஆண் உறுப்பை அறுத்து மருத்துவ மாணவர் தற்கொலை… பதற வைக்கும் காரணம்?

தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவம் பயின்றுவரும் மாணவர் ஒருவர் தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்டு கொடூரமாக தற்கொலை செய்துகொண்டுள்ளர்

ஆண் உறுப்பை அறுத்து மருத்துவ மாணவர் தற்கொலை… பதற வைக்கும் காரணம்?

தெலுங்கானா மாநிலத்தில் மருத்துவம் பயின்றுவரும் மாணவர் ஒருவர் தனது ஆணுறுப்பை அறுத்துக்கொண்டு கொடூரமாக தற்கொலை செய்துகொண்டுள்ளர்.