ரூ.18 ஆயிரம் அபராதம்: தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்

  • IndiaGlitz, [Saturday,September 28 2019]

மோட்டார் வாகன புதிய சட்டத்தின்படி போக்குவரத்து சாலை விதிகளை மீறுவோருக்கும், முறையான ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகளுக்கும் பெரிய தொகை அபராதம் விதிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. சிலசமயம் வாகனத்தின் விலையைவிட அபராத தொகை அதிகமாக இருப்பதை கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர் 

இந்த நிலையில் குஜராத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு போக்குவரத்து துறை காவலர்கள் சரியான ஆவணங்கள் இல்லாததால் ரூபாய் 18 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இந்த அபராதத்திஅ அந்த ஏழை ஆட்டோ டிரைவரால் கட்ட முடியவில்லை என்பதால் அவருடைய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அடுத்து மனமுடைந்த அந்த ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் 

பிகாம் பட்டதாரியான அந்த ஆட்டோ ஓட்டுனர் வேறு எந்த வேலையும் கிடைக்காததால் ஆட்டோ ஓட்டி வந்ததாகவும், இந்த ஆட்டோ இல்லை என்றால் தன்னால் வாழ்நாள் வாழ்நாளை ஓட்ட முடியாது என்றும் ரூபாய் 18 ஆயிரம் அபராதம் கட்டும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்றும் சிகிச்சை பெற்று வரும் அந்த ஆட்டோ ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.

More News

நிஜமான ஹீரோக்கள் யார் - சேரன்

கடந்த இரண்டு நாட்களாக ஒரு வீடியோ இணையதளத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு மலைப்பாம்பு ஒரு நாயை சுற்றிக் கொண்டுள்ளது.

வெளியே வந்த கவின் தாயாருக்காக செய்த முதல் வேலை!

கடந்த சில வாரங்களுக்கு முன் சிட்பண்ட் மோசடி ஒன்றில் சிக்கிய பிக்பாஸ் கவின் தாயார் ராஜலட்சுமி மற்றும் பாட்டி தமயந்தி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

'கேங் லீடர்' நாயகியை இயக்குனரிடம் பரிந்துரை செய்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் இன்று வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. எனவே இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

விஜய்க்கு வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம்?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையில் வெளியாக உள்ள நிலையில், அவரது அடுத்த படமான 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 3ம் தேதி தொடங்கும்

பார்த்திபனின் அடுத்த படத்தில் சதீஷ் நாயகியா?

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டதாக தெரிகிறது. பார்த்திபனின் அடுத்த படம் ரொமான்ஸ் படமாக இருக்கும்