தமிழ் பாடகர் உள்பட இந்திய இசைக்குழுவுக்கு கிராமி விருது.. ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Monday,February 05 2024]

தமிழ் பாடகர் உள்பட இந்திய இசைக் குழுவின் ஆல்பத்திற்கு கிராமிய விருது கிடைத்துள்ளதை அடுத்து இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசைத்துறையின் உயர்ந்த விருது கிராமி விருது என்பதும் இந்த விருது இந்த ஆண்டு இந்திய இசைக் குழுவுக்கு கிடைத்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த சக்தி என்ற ஆல்பத்திற்கு கிராமிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த ஆல்பத்தை உருவாக்கிய சங்கர் மகாதேவன், செல்வகணேஷ், விநாயக் ராம் கணேஷ், ராஜகோபாலன் மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழுவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதில் ஜாகிர் உசேன் மூன்றாவது முறையாக கிராமி விருதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எட்டு பாடல்கள் அடங்கிய சக்தி ஆபத்திற்கு கிராமி விருது கிடைத்துள்ளதை அடுத்து இசைப்புயல் ஏஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருது சக்தி ஆல்பத்தின் இசைக்குழுவிற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பாடகர் உள்பட இந்திய இசைக் குழுவின் ஆல்பத்திற்கு கிராமிய விருது கிடைத்துள்ளதை அடுத்து இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசைத்துறையின் உயர்ந்த விருது கிராமி விருது என்பதும் இந்த விருது இந்த ஆண்டு இந்திய இசைக் குழுவுக்கு கிடைத்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த சக்தி என்ற ஆல்பத்திற்கு கிராமிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த ஆல்பத்தை உருவாக்கிய சங்கர் மகாதேவன், செல்வகணேஷ், விநாயக் ராம் கணேஷ், ராஜகோபாலன் மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழுவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதில் ஜாகிர் உசேன் மூன்றாவது முறையாக கிராமி விருதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எட்டு பாடல்கள் அடங்கிய சக்தி ஆபத்திற்கு கிராமி விருது கிடைத்துள்ளதை அடுத்து இசைப்புயல் ஏஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருது சக்தி ஆல்பத்தின் இசைக்குழுவிற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மெகா ஸ்டாருடன் 18 ஆண்டுகள் கழித்து இணையும் த்ரிஷா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

18 ஆண்டுகள் கழித்து மெகா ஸ்டார் உடன் மீண்டும் த்ரிஷா இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதோடு இது குறித்த வீடியோவும் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில்

விஜய் கட்சி அழைப்பு விடுத்தால் சேர்வீர்களா? கேபிஒய் பாலா சொன்ன பதில்..!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்சியில் தன்னார்வலர்கள், சமூக சிந்தனை உள்ளவர்களை சேர்க்க விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சமந்தாவின் மாஸ் ரீஎண்ட்ரி.. பிரபல நடிகர், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் படத்தில் ஒப்பந்தம்?

நடிகை சமந்தா தனது உடல் நலக்குறைவு காரணமாக நடிப்பிலிருந்து சில மாதங்கள் விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆகி இருப்பதாகவும், மாஸ் நடிகர் நடிக்க இருக்கும் அடுத்த ப

நெஞ்சில் சுமந்த விஜயகாந்தை கையில் வைத்திருக்கும் பிரேமலதா.. வைரல் புகைப்படம்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்

மனோஜ்க்கு வேலை கிடைத்துவிட்டது.. மீனாவுக்கு தாலி கிடைத்துவிட்டது.. விறுவிறுப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதுவரை வேலை இல்லாமல் சுற்றித் திரிந்த மனோஜ்க்கு ஹோட்டலில் ஆர்டர் எடுக்கும்