கவுண்டமணியின் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Friday,October 02 2015]

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கவுண்டமணி நடித்த '49 ஓ' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், கவுண்டமணி தற்போது நடித்து வரும் அடுத்த திரைப்படமான 'எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது

'49 ஓ' ஹிட் ஆகிய நிலையில் அவருக்கு மேலும் பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், ஆனால் அவர் அதிக படங்களில் நடிக்க விரும்பவில்லை என்றும், இரண்டு வருடத்திற்கு ஒரு படம் நடித்தால் போதும் என்று முடிவு செய்திருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.

மேலும் இனிமேல் மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கப்போவதில்லை என்றும், அவ்வாறு காமெடி செய்ய வேண்டும் என முடிவு செய்தால் நான் கதாநாயகனாக நடிக்கும் படத்திலேயே காமெடி செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கவுண்டமணி அதிரடி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

சிவா-சிவகார்த்திகேயன் கூட்டணி இணையுமா?

அஜீத் நடிப்பில் 'வேதாளம்' படத்தை இயக்கி வரும் சிறுத்தை சிவா, இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நிலையில்...

எஸ்.எஸ்.ராஜமவுலியின் ரூ.1000 கோடி பட்ஜெட் படத்தில் மகேஷ்பாபு?

இந்திய திரையுலகில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' என்றால் அது மிகையாகாது...

எம்.ஜி.ஆர், என்.எஸ்.கே ஆகியோர்களுக்கு பாண்டவர் அணி மரியாதை

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது...

வெளிநாட்டு பத்திரிகையின் அட்டைப்படத்தில் ''வேதாளம்'' செய்தி

அஜீத் நடித்து வரும் ''வேதாளம்'' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் நிலையில், இந்த படம் தமிழக ஊடகங்களை மட்டுமின்றி...

'புலி' திரை விமர்சனம் - ரசிக்கத்தக்க ஃபேண்டசி படம்

தமிழ் சினிமாவுக்கு ஃபேண்டசி ஜானர் புதிது. மிகப் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட நட்சத்திர நடிகர் ஃபேண்டசி படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பே ‘புலி’ படத்தை அனைவரது கவனத்துக்கும் கொண்டு சென்றது. ....