கமல் பிரிவிற்கு பின் கவுதமி வெளியிட்ட உண்மை

  • IndiaGlitz, [Saturday,November 19 2016]

உலக நாயகன் கமல்ஹாசனுடன் வாழ்ந்த 13 வருட வாழ்க்கையில் இருந்து சமீபத்தில் பிரிந்த நடிகை கவுதமி, தனது பிரிவிற்கான நீண்ட விளக்கத்தையும் சமீபத்தில் அளித்தார்.
இந்நிலையில் கவுதமியின் மகள் சுபலட்சுமி ஒரு முன்னணி நடிகரின் படத்தில் அறிமுகமாக உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த செய்தியை கவுதமி தனது சமூக வலைத்தளத்தில் மறுத்துள்ளார். 'என்னுடைய மகள் திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக எண்ணி பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. அவர் தற்போது தனது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இப்போதைக்கு நடிகையாகும் எண்ணம் அவருக்கு இல்லை' என்ற உண்மையை தெரிவித்துள்ளார்.

More News

விஷாலின் வீட்டில் விரைவில் திருமணம்

நடிகர் சங்கத்திற்கு என சொந்தமாக கட்டிடம் கட்டியவுடன் தான் திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருக்கும் நிலையில் விரைவில் விஷால் வீட்டில் ஒரு திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'விஜய் 61' படப்பிடிப்பு தொடங்குவது எப்போது? ரிலீஸ் எப்போது?

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

ஏன் ஒரு பணக்காரர் கூட வங்கியின் வரிசையில் நிற்கவில்லை? சில அதிர்ச்சி தகவல்

கருப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு சரியான நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், எந்த நோக்கத்திற்காக அவர் அறிவித்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறுமா? என்ற சந்தேகம் தற்போது பலருக்கு எழுந்துள்ளது.

பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற இன்று வங்கிக்கு செல்ல வேண்டாம். ஏன் தெரியுமா?

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்ததில் இருந்து கடந்த 10 நாட்களாக பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களை புதிய நோட்டுக்களாக மாற்ற தினந்தோறும் வரிசையில் நின்று வருவதை பார்த்து வருகிறோம்.

வங்கி லாக்கர்களை கைப்பற்ற மத்திய அரசு திட்டமா?

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பலர் மீளவில்லை.