கவுதம் மேனனின் புதிய படைப்பில்  யோகி பாபு ? என்னவாக இருக்கும் ரசிகர்கள் ஆவல் ? !!

  • IndiaGlitz, [Thursday,June 20 2024]

வாரணம் ஆயிரம், காக்க காக்க, மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு போன்ற காலத்தால் அழியாத கிளாசிக் படைப்புகளைத் தந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் இருக்கும் விடியோவை பகிர்ந்து, தனது அடுத்த படைப்பு குறித்து மறைமுகமாக ஒரு குறிப்பை எழுதியுள்ளார்.

மம்முட்டியுடன் கௌதம் மேனன் இணையும், அவரது முதல் மலையாளத் திரைப்படம் தாமதமாவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இயக்குநர் கௌதம் மேனன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு சுவாரஸ்யமான வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோவில், கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் சோஷியல் மீடியா இன்புளுயன்சர் பால் டப்பா ஆகிய மூவரும், ஒரு படப்பிடிப்பு தளத்தில் காரில் அமர்ந்து கொண்டு வைப் செய்கின்றனர். 1986 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்திலிருந்து வனிதாமணி என்ற இசைஞானி இளையராஜா இசையில் உருவான கிளாசிக் பாடலுக்கு மூவரும் வைப் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

யாரும் எதிர்பாராத இந்த மூவர் கூட்டணி குறித்து, ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தைப் பகிர்ந்து, ஆவலுடன் பல கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

 

More News

கள்ளச்சாராய மரணம்.. விஜய்யை அடுத்து 2026ல் அரசியலுக்கு வரும் இன்னொரு நடிகரின் கண்டனம்..!

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணம் குறித்து திரை உலகில் இருந்து முதல் குரல் கொடுத்தவர் தளபதி விஜய் என்பது தெரிந்தது. அந்த வகையில் தளபதி விஜய்

விஜய் மட்டும் தான் குரல் கொடுத்துள்ளார். மற்றவர்களுக்கு ஏன் அச்சம்? ஜெயக்குமார் கேள்வி..!

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய் உட்பட ஒரு சிலர் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மற்றவர்கள் ஏன் அச்சப்படுகிறார்கள்

கள்ளச்சாராய வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.. கமல்ஹாசன்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் வரை உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி அரசியல்  தலைவர்கள் கண்டனம்

'புஷ்பா 2' ரிலீஸ் தள்ளி வைக்க துணை முதல்வர் காரணமா? அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று ரிலீஸ் செய்தி

கள்ளச்சாராய மரணத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்பது? சரத்குமாரின் அடுக்கடுக்கான கேள்விகள்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு நடிகர் சரத்குமார் வருத்தம் தெரிவித்து