டெல்லி அணி கேப்டன் கவுதம் காம்பீர் திடீர் விலகல்

  • IndiaGlitz, [Wednesday,April 25 2018]

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் பங்கு பெற்றுள்ள அணிகளில் ஒன்றாகிய டெல்லி அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர் தோல்வி காரணமாக கவுதம் காம்பீர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இனிவரும் போட்டியில் வெற்றி பெற்று டெல்லி அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

படுக்கையை பகிர்ந்தால்தான் வாய்ப்பு: தேசிய விருது பெற்ற நடிகை

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பல நடிகைகள் கடந்த சில மாதங்களில் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த அவலங்களை வெளியிட்டு வருகின்றனர். 

சாமியார் ஆசாராம் பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு

உபி மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல சாமியார் ஆசாராம் பாபு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

குரங்கு செல்பி காப்புரிமை வழக்கில் பீட்டாவுக்கு கிடைத்த தோல்வி

சிம்பன்ஸி குரங்கு ஒன்று எடுத்த செல்பி புகைப்படம் உலகம் முழுவதும் வைரலான நிலையில் இந்த புகைப்படத்திற்கு காப்பீடு கோர குரங்கிற்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

நிர்மலாதேவி விவகாரம்: தேடப்பட்டு வந்த கருப்பசாமி சரண்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு தீவிர விசாரணையில் உள்ளார்.

சிறை செல்வது எங்களுக்கு கோவிலுக்கு செல்வது போல்: மன்சூர் அலிகான்

சிறையில் இருந்து நேற்று ஜாமீனில் வெளியே வந்த நடிகர் மன்சூர் அலிகான், 'நாம் தமிழர் கட்சியினர்களுக்கு சிறை செல்வது கோவிலுக்கு செல்வது போல் ' என்று கூறியுள்ளார்