ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது பட இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,February 24 2018]

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெற்றிப்படமான 'நாச்சியார்' திரைப்படம் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா அவர்களால் இயக்கப்பட்ட நிலையில் அவருடைய அடுத்த படத்தையும் தேசிய விருது பெற்ற பட இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த தேசிய விருது பெற்ற திரைப்படமான 'வெயில்' படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன், ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே ஜிவி பிரகாஷ், செம, 4G, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, 100% காதல், சர்வம் தலமயம்', ரெட்டை கொம்பு, கருப்பு நகரம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் என பத்து படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் ராம் மற்றும் 'அறம்' இயக்குனர் கோபி நயினார் இயக்கவுள்ள படங்களிலும் ஜிவி பிரகாஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கியூப் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: அதிரடி முடிவெடித்த தயாரிப்பாளர் சங்கம்

தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கியூப் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை இன்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் டிடிஎஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும்

ரஜினியின் '2.0' படம் எப்பதான் ரிலீஸ் ஆகும்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கிய பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் '2.0' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது.

தனுஷை முதன்முதலாக பதற வைக்கும் நடிகை

தனுஷ் நடித்து வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் சாய்பல்லவி மற்றும் முக்கிய கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகின்றனர்.

விசுவாசம் படத்தில் அஜித்தின் கேரக்டர் என்ன தெரியுமா?

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது என்பதும் இந்த படத்திற்காக பின்னி மில்லில் பிரமாண்டமான செட் தயாராகி வருகிறது

சன்னிலியோன் இதுவரை முயற்சிக்காத புதிய விஷயம்

கனடாவிலும் பாலிவுட்டிலும் சன்னிலியோன் எந்த அளவுக்கு பிரபலம் என்பதை சொல்லி தெரிவதில்லை. கூகுளில் பிரதமரையே மிஞ்சும் அளவுக்கு டிரெண்டில் இருப்பவர் சன்னிலியோன் என்பதும் தெரிந்ததே