மீண்டும் முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்பால் பரபரப்பு

ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்காக சென்னை உள்பட 5 மாவட்டங்களில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது என்பதும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பால், மளிகை உள்ளிட்ட அத்திவாசிய தேவைகளுக்குரிய கடைகளும் மூடப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் ஒருசில மாவட்ட ஆட்சியர்கள் நாளை முழுவதும் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளனர். திருவாரூர், அரியலூர், கடலூர், தஞ்சை மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு செய்துள்ளதால் அம்மாவட்ட பொதுமக்கள் பரபரப்பில் உள்ளனர்.

அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில், நெல்லை மாநகராட்சியில் மட்டும் நாளை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோவின் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க இன்னும் சில நாட்கள் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

More News

கொரோனா பீதியில் சுரங்கம் தோண்டி தப்பிக்க முயன்ற சிறை கைதிகள்!!!

கொரோனா பரவல் உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் சிறை கைதிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்ற பதட்டம் நிலவிவருகிறது.

வடபழனி கோயில் வாசலில் பூ விற்ற 6 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வரும் நிலையில் கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களில் சமூக விலகலை கடைபிடிக்காததால்

பிளாஸ்மாதெரபி சிகிச்சை பெற்ற நபர் திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது

அஜித் படத்தில் மீராமிதுன்: வெளிவராத தகவல்

தல அஜித் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு கோலிவுட் திரையுலகினர் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தல அஜித் குறித்த பிறந்த நாள் ஹேஷ்டேக் டுவிட்டரில் 11 மில்லியனுக்கும்

தமிழகத்தின் ஒரே ஒரு பச்சை மண்டலத்திலும் கொரோனா: அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் அதாவது மே 3ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் நேற்று திடீரென மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது