வரலாற்றிலேயே முதன்முறையாக 3 பெண் நீதிபதிகள் ஒன்றாக அமர்ந்து விசாரணை 

  • IndiaGlitz, [Thursday,March 05 2020]


சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக 3 பெண் நீதிபதிகள் ஒன்றாக அமர்ந்து ஒரு வழக்கை விசாரிக்க உள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி பிறப்பித்து உள்ளார்.

மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப் பட இருக்கு நிலையில் 3 பெண் நிதிபதிகள் சேர்ந்து ஒரு வழக்கை விசாரிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப் பட்டு இருப்பது அனைவரின் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இ.எஸ்.ஐ. எனும் தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா என்பது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த வழக்கை பெண் நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, அனிதா சுமந்த், ஆஷா ஆகிய மூன்று பேர் கொண்ட முழு அமர்வு குழு விசாரிக்க இருக்கிறது.

தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 55 நீதிபதிகளில் 9 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 

More News

நடிகை சன்னி லியோனின் மேஜிக் – வைரலாகும் வீடியோ

எப்போதும் ரசிகர்களைப் பரபரப்பாகவே வைத்திருக்கும் சன்னி லியோன் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை மேஜிக் காட்டி அறிவித்து இருக்கிறார்.

மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி எச்சரிக்கை: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் இன்று காலை ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை அவர் சந்தித்தார் என்பது தெரிந்ததே

தாய்ப் பாசம்.. 10 அடி பாம்புடன் சண்டையிட்ட மரங்கொத்தி..! வைரல் வீடியோ.

சீரும் பாம்பானது மரங்கொத்தியை கடிக்கிறது, தாக்கப்பட்டவுடன் கீழே விழும் மரங்கொத்தி மீண்டும் பறந்து வந்து பாம்பை தாக்குகிறது.

"கொரோனா வைரஸைத் தடுக்க கோமியம் பார்ட்டி நடத்தவுள்ளோம்"..! இந்து மகா சபா தலைவர்.

இது டீ பார்ட்டி போல் நடத்தப்படும் எனவும் இங்கு கோமியமும், மாட்டுச்சாணம், பால் போன்றவையும் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துளளார்.

என்னது? பிரதமர் ஹோலி கொண்டாட மாட்டாரா??? விரிவான செய்திகள் உள்ளே…

இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உறுதிப் படுத்தி இருந்தார். இதன் எதிரொலியாக, பிரதமர்