ப்ரியங்கா பற்றி இப்படி பேசுறதுக்கு, மணிமேகலை பொறுப்பு எடுத்துக்கணும்... ரவீந்தர்

  • IndiaGlitz, [Thursday,September 19 2024]

தமிழ் நாட்டின் நிகழ்கால பிரச்னைகளைவிட, நடிகர் விஜயின் மாநாடு குறித்த செய்திகளை விட இப்போது தமிழக மக்களிடம் கருத்து கேட்கும் அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலுருந்து வெளியேறிய மணிமேகலை பதிவிட்ட பதிவு இவ்வளவு பேசுபொருளாகியுள்ளது என பிரபல சினிமா தயாரிப்பளார் ரவீந்திரன் பேசியுள்ளார்.


விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளாராக இருந்த மணிமேகலை சில நாட்களுக்கு முன்னர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன் பின் ஊடகங்களில் விஜய் டிவி பிரபலம் ப்ரியங்கா குறித்தும், மணிமேகலை குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் வெளிவரத்தொடங்கியுள்ளது.

இது குறித்து சினிமா தயாரிப்பளார் ரவீந்திரன் indiyaglitz நேயர்களுக்கு அளித்த பேட்டியில்....


என்ன பிரச்னைனே யாருக்கும் தெரியல. மணிமேகலை தன் சுய கௌரவத்தை விட்டுட்டு நிகழ்ச்சி பண்ணமுடியாதுனு வெளில வராங்க. Ex.Anchor அப்டினு ஒரு வார்த்தையை பயன்படுத்தி அந்த வீடியோல பேசிருக்காங்க.

அவங்க பிரியங்காவைதா இப்டி பேசுறாங்கனு தெரியுது. அதை ஏன் தைரியமாக சொல்ல.

நான் ப்ரியங்காவின் ஆதரவாளர் இல்லை. நான் அவர்களின் விளையாட்டுக்குத்தான் கருத்து தெரிவிக்கிறேன். அவர்கள் Personal க்கு போக விரும்பலை.

ப்ரியங்காவின் Charactor மற்றும் அவரின் குடும்பத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டார் மணிமேகலை.

தற்போது ஒரு ஆடியோ சமூக வலைத்தளத்துல வைரல் ஆகிட்டிருக்கு. அந்த ஆடியோவோட உண்மை தன்மை பற்றி தமிழ் பொண்ணு மணிமேகலை ஆடியோ போட்டிருக்கணும்.

சுய கெளரவம் எல்லாம் இருந்தா எந்த தயாரிப்பாளரும் படம் எடுக்க முடியாது. எந்த துறையில இந்த பிரச்னை இல்லை.

ப்ரியங்கா யார் என்று ப்ரியங்காவின் குடும்பத்துக்கு தெரியும். ப்ரியங்காவிற்கு வாய்ப்பு குடுத்த விஜய் டிவிக்கு தெரியும்.

மணிமேகலை இந்த சூழ்நிலையை முதிர்ச்சி இல்லாமல் கையாண்டுவிட்டார். மணிமேகலையோட குடும்பத்த பற்றி இங்க யாரும் பேசலை. மணிமேகலயோட முன் வாழ்க்கை பற்றி யாரும் பேசல, ஆனா ப்ரியங்காவோட தனிப்பட்ட வாழ்க்கை இங்கு பேசு பொருளாகியிருக்கு.

என அவர் பேசியுள்ளார்.
 

More News

மணிமேகலை - பிரியங்கா விவகாரத்தில் நடந்தது என்ன? குரேஷி வெளியிட்ட வீடியோ..!

கடந்த சில நாட்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்த செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படம் மற்றும் அவர் நடிக்கும் 52வது படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில்,

ஜீ டிவி சீரியலில் இணையும் பிரபல நடிகரின் மகள்.. சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள்..!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரின் மகள் ஜீ டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் நடிக்க இருப்பதை அடுத்து சின்னத்திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

டான்ஸ் மாஸ்டர் ஜானி கைது.. தலைமறைவாகியிருந்தது எங்கே? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது

நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. ரோகிணி புகாரால் டாக்டர் காந்தாராஜ் எடுத்த அதிரடி முடிவு..!

நடிகைகள் குறித்து யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய வகையில் டாக்டர் காந்தராஜ் பேசிய நிலையில் அவர் மீது நடிகை ரோகினி புகார் அளித்த நிலையில் தற்போது டாக்டர் காந்தா ராஜ் அதிரடி முடிவு எடுத்துள்ளார்.