இனி டிராபிக் பிரச்சனை இல்லை: அறிமுகமாகிறது பறக்கும் டாக்ஸி

  • IndiaGlitz, [Wednesday,October 23 2019]

பேருந்து, கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்ன்கள் என சாலை வழியாக எந்த வாகனத்தில் சென்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைய முடியாது. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடியான டிராபிக் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது

இந்த நிலையில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க பறக்கும் டாக்ஸி விரைவில் அறிமுகமாகவுள்ளது. ஆசிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த பறக்கும் டாக்ஸியில் இருவர் பயணம் செய்யலாம். பேட்டரியில் இயங்கும் இந்த பறக்கும் டாக்சியின் சோதனை ஓட்டம் சமீபத்தில் சிங்கப்பூரில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனையடுத்து விரைவில் பயணிகளுக்கு இந்த பறக்கும் டாக்ஸி சேவை தொடங்கப்பட்டவுள்ளது

பேட்டரியில் இயங்கும் இவ்வகை பறக்கும் டாக்ஸியில் கட்டணங்கள் கொஞ்சம் அதிகம் இருந்தாலும் பயணிகள் இடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் ஓலா நிறுவனம் ஒருசில இடங்களில் மட்டும் ஹெலிகாப்டர் சேவையில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஆடை இந்தி ரீமேக்கில் கங்கனா ரனாவத் நடிக்கின்றாரா? அதிகாரபூர்வ தகவல்

நடிகை அமலாபால் நடிப்பில் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'ஆடை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சிறப்பு காட்சி பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கான டிக்கெட்டுக்கள்

பிகில்: விஜய் பதிவு செய்த ஒரு வார்த்தை டுவிட்டுக்கு குவியும் லைக்ஸ்கள்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் 25ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது. வெளிநாடுகளில் நாளையே பிரிமியர் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

'பிகில்', 'திகில்' யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்: அமைச்சர் ஜெயகுமார்

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை காண விஜய் ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பு ரசிகர்களூம் மிகவும் ஆவலுடன் உள்ளனர் 

'பிகில்' படம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது