பிரபல சினிமா பைனான்சியர் மகள் கடத்தல்

  • IndiaGlitz, [Saturday,March 03 2018]

 

பிரபல சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ரா கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்ற புகார் எழ போலீசார் அவர் கடத்தப்பட்டிருப்பாரா என்ற கோணத்தில் அவர்கள் வசிக்கும் தி நகர் பகுதியில் உள்ள சி சி டி வி காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். போத்ரா தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் உட்பட பலருக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து திருப்பி கட்ட தாமிதப்பவர்களை துன்புறுத்தியதாக சி பி சி ஐ டி போலீசால் கைது செய்ய பட்டவர். 

இந்நிலையில் கரிஷ்மாவை போத்ராவின் எதிரிகள் யாரவது கடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸ் துப்பறிந்து வருவதாகவும் சொல்ல படுகிறது. இந்த சம்பவம் தி நகர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

More News

தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள்

இதுவரை தென்னிந்திய அளவில் தளபதியாக இருந்த நடிகர் விஜய், 'மெர்சல்' ரிலீசுக்கு பின்னர் இந்தியாவே திரும்பி பார்க்கும் ஒரு நடிகராக உயர்ந்துள்ளார். இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தும் அவர் காட்டும் எளிமை தான்

அமலாபாலின் மனித நேய முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்து பணம் சம்பாதிப்பது மட்டுமின்றி தங்களுடைய ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சேவை மனப்பான்மையோடு அவ்வபோது சில மனிதநேயமிக்க செயல்களை செய்வதை பார்த்து வருகிறோம்

ஸ்ரீதேவி ரசிகர்களுக்கு ஜான்வி கபூரின் உருக்கமான வேண்டுகோள்

நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி கபூரின் பிறந்த நாள் வரும் 7ஆம் தேதி வரவுள்ளது. இதனையடுத்து அவர் தனது தாய் ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்

கண்ணீரை வரவழைக்கும் ஜான்விகபூரின் உருக்கமான கடிதம்

இந்தியாவின் ஒரே லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கடந்த மாதம் 24ஆம் தேதி துபாயில் திடீரென மரணம் அடைந்தது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களையும் அவரது குடும்பத்தினர்களையும் நிலைகுலைய செய்தது.

விஷாலின் 'இரும்புத்திரை' சென்சார் தகவல்கள்

விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.