சிம்புவின் வெறித்தனமான ரசிகர் எடுத்த ரிஸ்க்

  • IndiaGlitz, [Saturday,September 29 2018]

கோலிவுட் திரையுலகில் உள்ள பெரிய நடிகர்கள் குறைந்தது வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்து தங்கள் ரசிகர்களை தக்க வைத்து கொண்டுள்ளனர். ஆனால் சிம்புவுக்கு கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது,. இருப்பினும் அவரது ரசிகர்கள் சிந்தாமால் சிதறாமல் அதே வெறித்தனத்துடன் இருப்பது ஆச்சரியமே.

இந்த நிலையில் நேற்று முன் வெளியான 'செக்க சிவந்த வானம்' படத்தில் மல்டிஸ்டார்கள் நடித்திருந்தாலும் திரையரங்கில் சிம்பு ரசிகர்களின் ராஜ்ஜியமே இருந்தது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு அடுத்ததாக சிம்புவின் கேரக்டர்தான் வலுவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தினத்தன்று ஒரு ரசிகர் சிம்புவின் பெரிய கட்-அவுட்டில் பாலாபிஷேகம் செய்ய கிரேனை வரவழைத்து அதில் தொங்கிக்கொண்டே கட்-அவுட்டின் உயரத்திற்கு சென்று பாலாபிஷேகம் செய்தார். சிம்புவுக்காக இந்தளவு ரிஸ்க் எடுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதை பலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

More News

முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் இன்னொரு படம்

ஒவ்வொரு வருடமும் கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்து வருவது விஜய்சேதுபதியும், ஜிவி பிரகாஷூம்தான்.

அரசியலிலும் விருதினை குவிக்கும் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் இதுவரை 'மூன்றாம் பிறை', 'நாயகன்' மற்றும் 'இந்தியன்' ஆகிய மூன்று படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி

பிக்பாஸ் 2 வெற்றியாளர் இவர்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில் நேற்றிரவுடன் வாக்குப்பதிவு செய்யும் முறை முடிந்துவிட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2 ஆம் வாரத்தில் தொடங்கும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

உங்க சிரிப்பு கேவலமாக இருந்தது: கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி

கீர்த்தி சுரேஷ், உங்கள் சிரிப்பு மிகவும் கேவலமாக இருந்தது. கவலைப்படாதீர்கள் மேடம். நீங்கள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க முடியாது.