பகத் பாசிலுக்கு வந்த அபூர்வ நோய்.. 41 வயதில் குணமாக வாய்ப்பு இருக்கின்றதா?

  • IndiaGlitz, [Tuesday,May 28 2024]

பிரபல நடிகர் பகத் பாசிலுக்கு அபூர்வ நோய் ஏற்பட்டுள்ள நிலையில் அவருடைய வயதுக்கு இந்த நோய் முழுமையாக குணமடையுமா என்று மருத்துவர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மலையாளம், தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக நடிகராக இருந்து வரும் பகத் பாசில் தற்போது ’புஷ்பா 2’ ‘வேட்டையன்’ ’மாரிசன்’ உட்பட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் உருவான ’ஆவேஷம்’ என்ற மலையாள திரைப்படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பகத் வாசலுக்கு திடீரென ஏ.டி.எச்.டி என்ற கவன குறைவு மற்றும் அதிக செயல்பாடு கோளாறு நோய் ஏற்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏ.டி.எச்.டி என்பது ஒரு மூளையின் நரம்புகளில் ஏற்படும் ஒரு மாற்றம் என்றும், இந்த நோயால் பாதிப்பு அடைந்தவர்கள் ஒரே விஷயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது என்றும், எளிதில் திசை திரும்ப கூடிய தன்மை உடையவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது..

சிறு வயதில் இந்த நோயை கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என்றும் பகத் பாசிலுக்கு தற்போது 41 வயதில் கண்டறியப்பட்டதால் குணப்படுத்த முடியுமா என்று மருத்துவரிடம் அவர் ஆலோசனை கேட்டுள்ளதாகவும் அவரே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

More News

'காதலிக்க நேரமில்லை' படப்பிடிப்பு நிறைவு.. அடுத்தடுத்த அப்டேட்டுகள் எப்போது?

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "காதலிக்க நேரமில்லை"

ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சு போச்சு.. கதவை சாத்திய ஸ்ருதிஹாசன்.. !

நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து 'இனிமேல்' என்ற ரொமான்ஸ் ஆல்பத்தை வெளியிட்ட நிலையில் அவருடைய அடுத்த ஆல்பத்தில் 'கதவை சாத்தி விட்டேன்,

இரட்டை வேடம் இல்லை.. அதுக்கும் மேல.. 'கோட்' படத்தின் ட்விஸ்ட்.. ரசிகர்கள் குஷி..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இந்த படத்தில் அவர் தந்தை - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக கூறப்பட்டது.

இந்திய திரையுலகில் யாரும் வாங்காத சம்பளமா? அட்லியை வளைத்து போட்ட அஜித் பட நிறுவனம்..!

அஜித் படத்தை தயாரித்து வரும் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இதற்காக அட்லிக்கு இந்நிறுவனம் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பேசி முடித்திருப்பதாகவும் கூறப்படுவது

வீட்டில் பாம்பு வந்தால் - நல்லதா? கெட்டதா? தெளிவுபடுத்தும் ஸ்வாமி முரளி கிருஷ்ணா!

பிரபல ஆன்மீக சிந்தனையாளர் ஸ்வாமி முரளி கிருஷ்ணா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், வீட்டில் திடீரென பாம்பு வந்து விடுவது பற்றியும்,