நடிகை கவுதமிக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி: திரையுலகினர் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Monday,October 21 2024]

நடிகை கவுதமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த நிலையில், அவருக்கு முக்கிய பதவியை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற பதவியை கவுதமிக்கு வழங்கியுள்ளதாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், துணைச் செயலாளர் பதவியை தடா து.பெரியசாமி அவர்களுக்கு வழங்கி, எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக பாஜகவில் இருந்த நடிகை கவுதமி, கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில், அதிமுகவில் இணைந்த சில மாதங்களில் அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக தொண்டர்கள் மற்றும் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

More News

என்ன செஞ்சாலும் தப்பு சொல்றாங்க.. செளந்தர்யாவை கதறி அழவைத்த பெண்கள் அணி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் சௌந்தர்யா, "நான் என்ன செய்தாலும் தப்பு தான் சொல்றாங்க"

ரஷ்யாவில் வெளியாக இருக்கும் கமல்ஹாசன் திரைப்படம்.. தேதி அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இந்திய திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் ரஷ்யாவில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும், ரஷ்ய மொழியில் இதற்காக டப் செய்யப்பட்டிருப்பதாகவும்

திருமண தேதியே அறிவிக்கவில்லை.. அதற்குள் ப்ரீ-வெட்டிங் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை..!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, பிரபல நடிகை சோபிதாவை திருமணம் செய்ய இருப்பதாகவும், சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது என்பதும் தெரிந்தது.

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய யூடியூபர் இர்ஃபான்: நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு..!

பிரபல யூடியூபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டிய வீடியோவை வெளியிட்டிருந்த நிலையில், இந்த வீடியோ பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சாச்சனாவுக்கு இனி சாப்பாடு பிரச்சனை இருக்காது.. ஜெப்ரிக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 2 வாரங்கள் முடிவடைந்து மூன்றாவது வாரம் வெற்றிகரமாக தொடங்கி உள்ள நிலையில், ஒவ்வொரு வாரமும் ஆண்கள் அணி பெண்கள் அணியில் இருந்து