நாளை முதல் திரையரங்குகளில் 'த்ரிஷ்யம் 2': மோகன்லால் அறிவிப்பால் குஷியில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Wednesday,June 30 2021]

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘த்ரிஷ்யம் திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நிலையில் இந்த திரைப்படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமேசான் ஓடிடி தளத்தில் ‘த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது என்பதும் முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை முதல் ஒரு சில நாடுகளில் ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என சற்று முன்பு நடிகர் மோகன்லால் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளில் திரையரங்குகளில் ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் வெளியாக இருப்பதாக கூறியுள்ள மோகன்லால் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறித்த போஸ்டரையும் வெளியிட்டு உள்ளார்.

ஏற்கனவே மோகன்லாலுக்கு அரபு நாடுகளில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில் மோகன்லாலின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் காஜல் பசுபதிக்கு திருமணமா? மாப்பிள்ளை யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை காஜல் பசுபதி தனக்கு திருமணம் என்று கூறியதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

அதே சிரிப்பு, கொஞ்சம் கூட மாறவில்லை: நடிகை லைலா செல்பிக்கு ரசிகர்கள் பாராட்டு 

தமிழ் திரையுலகில் கடந்த 90கள் மற்றும் 2000ல் பிஸியாக இருந்த நடிகைகளில் ஒருவர் லைலா. குறிப்பாக அஜித் நடித்த 'தீனா', விக்ரம் நடித்த 'தில்', சூர்யா நடித்த 'பிதாமகன்' உள்பட பல வெற்றிப் படங்களில்

'மேதகு' இயக்குனருக்கு இது தேவையா? நயன்தாரா ரசிகர்கள் காட்டம்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தலைவர் பிரபாகரன் குறித்த திரைப்படமான 'மேதகு' என்ற திரைப்படத்தை இயக்குனர் கிட்டு, தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாரா

தலைவர் யாருக்கும் விளக்கம் அளிக்கவில்லை: கஸ்தூரிக்கு ரஜினிகாந்த் பி.ஆர்.ஓ. பதில்!

தலைவர் யாருக்கும் விளக்கம் அளிக்கவில்லை என்றும், அவருடைய குடும்பத்தாரும் விளக்கம் அளிக்கவில்லை என்றும் கஸ்தூரியின் ட்வீட்டுக்கு ரஜினியின் பி.ஆர்.ஓ பதிலளித்து இருப்பது

அரசுப்பள்ளி முதல் என்கவுண்டர் வரை....! சைலேந்திர பாபுவின் திகைக்கவைக்கும் பின்னணி.....!

தமிழ்நாட்டின் 30-ஆவது டிஜிபி-(காவல்துறைத் தலைமை இயக்குனர்) ஆக இன்று பதவியேற்றுள்ளார் முனைவர் சைலேந்திரபாபு.