அனிருத்-சிவகார்த்திகேயன் இணைந்த 'டாக்டர்' படப்பாடல் வைரல்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் ’செல்லமா’ என்று தொடங்கும் பாடல் ஜூலை 16ஆம் தேதி அதாவது இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

டிக் டாக் தடை குறித்த இந்த பாடல் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்தபடியே ஆட்டம் போடும் வகையிலான இந்த பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இந்த பாடலை பாடியுள்ளனர்.

இனிமே டிக்டாக் எல்லாம் இங்க பேனுமா
நேரா டூயட் பாட வாயேன் மா
ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசும்மா
செல்லம்மா செல்லம்மா அங்கமெல்லாம் தங்கம்மா
பொன்னம்மா மெல்லமா கட்டிக்கிடலாமா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணுரெண்டு கன் அம்மா கொஞ்சமா கொன்சிமா சுட்டு தள்ளேம்மா

என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

காலம் எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும்: முருகன் விவகாரம் குறித்து ராகவா லாரன்ஸ்

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன் கந்தகஷ்டி கவசம் குறித்து அருவருப்பான விமர்சன வீடியோ வெளியானதில் இருந்து முருகபக்தர்கள் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர்.

8 வருஷமா மெனக்கெட்டு கட்டின பாலம் ஒரு மாதம்கூடத் தாங்கல… சர்ச்சையை ஏற்படுத்தும் புதிய தகவல்!!!

பீகார் மாநிலத்தில் 8 வருஷமாக கட்டப்பட்ட பாலம் ஒன்று கடந்த மாதம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

சராசரியாக தினமும் 60ஐ தாண்டும் பலி எண்ணிக்கை: தீவிரமடைகிறதா கொரோனா?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சராசரியாக 4000ஐ தாண்டி வரும் நிலையில் தினமும் சராசரியாக 60 பேர்களுக்கும் மேல் கொரோனாவால்

தமிழக பள்ளி மாணவர்கள் இனி தொலைக்காட்சியில் பாடம் படிக்கலாம்!!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!!

தமிழக அரசு, கல்வி தொலைக்காட்சியை நிறுவி அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

அமித்ஷாவிடம் கைகூப்பி கோரிக்கை விடுத்த சுஷாந்த் சிங் காதலி!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புட் மன அழுத்தம் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பாலிவுட் திரை உலகையே உலுக்கியது.