சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் குறித்த முக்கிய அப்டேட்: அனிருத் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் ’செல்லம்மா’ என்று தொடங்கும் பாடல் ஜூலை 16ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

டிக்டாக் குறித்த இந்த பாடலை அடுத்து ‘டாக்டர்’ படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் அனிருத் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ‘நெஞ்சமே’ என்ற இந்த படத்தின் அடுத்த பாடல் வரும் 20ஆம் தேதி வெளிவரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று நாட்களில் வெளியாகவுள்ள இந்த பாடலுக்காக அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், ஷரத் கெல்கர் இஷா கோபிகர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். விஜய் கார்த்திக்கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

என் கடைசி பாடலையும் எஸ்பிபி தான் பாட வேண்டும்: வைரமுத்து உருக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாகி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யாதவர்களே இல்லை

எஸ்பிபி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்: மருத்துவமனையின் அறிக்கையால் அதிர்ச்சி!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும்

எஸ்பிபி உடல்நிலை குறித்து சற்றுமுன் எஸ்பிபி சரண் வெளியிட்ட வீடியோ!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

மருத்துவத் துறையில் முன்னோடியாக விளங்கும் தமிழகம்!!! முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள்!!!

தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ரஜினியும், கமலும் எங்கள் அணியில் இணைந்தால் வரவேற்போம்: பிரபல அரசியல் கட்சி தலைவர்

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் ஏற்கனவே அரசியல் கட்சியைத் தொடங்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அவர் ஒரு பாராளுமன்ற தேர்தலையும் சந்தித்து விட்டார்