மக்களவை தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?

  • IndiaGlitz, [Friday,March 15 2019]

வரும் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உள்பட ஒருசில கட்சிகள் போட்டியிடவுள்ளன. இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில் தற்போது எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுக: வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துகுடி, தென்காசி, திருநெல்வேலி.

காங்கிரஸ்: திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, மற்றும் புதுச்சேரி.

மதிமுக: ஈரோடு

விடுதலைச்சிறுத்தைகள்: சிதம்பரம், விழுப்புரம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்: ராமநாதபுரம்

மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட்: கோவை, மதுரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: திருப்பூர், நாகை

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி: நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி: பெரம்பலூர்

More News

ஒரு மணி நேரம் அதகளப்படுத்தும் யோகிபாபு: 'பட்டிபுலம்' படம் குறித்து இயக்குனர்

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் "பட்டிபுலம்" என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 22ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.

மாடல் அழகியிடம் மயங்கி குளியலறையில் சிக்கிய நபர்! ஏலகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி உடல்நலக்குறைவாக இருந்ததால் அவர் பாலியல் புரோக்கர் தொழில் செய்யும் சீனு என்பவரின் பழக்கத்தால் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார்.

சிவகங்கையில் எச்.ராஜா? எதிர்த்து போட்டியிடுபவர் யார்?

தூத்துகுடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்

நாடாளுமன்ற தேர்தல்: ஜெ.தீபா அதிரடி முடிவு

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தும் தனித்து போட்டியிடவும் வியூகம் அமைத்து வருகிறது.

மதுரவாயல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது சென்னை கல்லூரி மாணவியா? திடுக்கிடும் தகவல்

சென்னை மதுரவாயல் அருகே உள்ள ஏடிஎம் ஒன்றில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஏடிஎம்-இல் பணம் நிரப்பி கொண்டிருந்த ஊழியர்களை கத்தியால் தாக்கி கொள்ளையடித்தனர்.