மீனாட்சி அம்மன் சிலை கோவிலுக்கு வெளிய இருக்குனு நினச்சுட்டேன்: திவ்யபாரதி லேட்டஸ்ட் பதிவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

  • IndiaGlitz, [Thursday,July 20 2023]

நடிகை திவ்ய பாரதி சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி இருக்கிறது.

ஜிவி பிரகாஷ் நடித்த ’பேச்சிலர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவர் அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்பதும் அதற்காக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் தனது தாயாருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படங்களை திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதனை பார்த்து 'டக்குனு பாத்ததும் என்னடா மீனாட்சி அம்மன் சிலை கோவிலுக்கு வெளிய இருக்குனு நினச்சுட்டேன்’ என்று கமெண்ட் செய்துள்ளார்.

அதேபோல் ’ஒரு தேவதையே கோவிலுக்கு சென்றுள்ளது’ என்றும் ’சேலையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என்றும் ’ மதுரைக்கு போகாதடி அந்த மல்லிப்பூ கண்ண வைக்கும்’ போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

More News

'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர் இவரா? வேலையை காட்டுகிறதா விஜய் டிவி..?

'குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த வாரம் சனி ஞாயிறு இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான படப்பிடிப்பு நேற்று முடிவடைந்ததாகவும் இதில் டைட்டில் பட்டம் பெற்றவர்

'டான்' இயக்குனர் சிபி அடுத்த படத்தின் நாயகன் இவர்தான்.. விரைவில் அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' டான் திரைப்படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நூறு கோடி வசூல் செய்தது.

அரசியல் வருகை குறித்து சர்வே எடுத்தாரா விஜய்? சர்வே முடிவால் அதிரடியாக எடுத்த முடிவு..!

நடிகர் விஜய் அரசியலில் வருவது குறித்து சர்வே எடுத்ததாகவும் அந்த சர்வே முடிவால் மகிழ்ச்சி அடைந்த அவர் அதிரடியாக  முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தனுஷின் 'D50' படத்தின் டைட்டில் ரிலீஸ் தேதி இதுவா?

தனுஷ் சின் 50வது படத்தை அவரே நடித்து இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதையும் பார்த்தோம். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள

மூன்றே மாதத்தில் முடிகிறது விஷாலின் அடுத்த படம்.. விறுவிறுப்பான படப்பிடிப்பில் இயக்குனர்..!

விஷாலின் அடுத்த திரைப்படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.