தானாக முளைத்த காட்டு மரம் விஜய்சேதுபதி. ராம் புகழாரம்

  • IndiaGlitz, [Wednesday,October 14 2015]

விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள 'மெல்லிசை' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இந்த விழாவிற்கு விஜய்சேதுபதி, காயத்ரி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சி.எஸ்.சாம் இசையமைத்துள்ள ஏழு பாடல்களும் இந்த விழாவில் வெளியானது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் ராம், 'யாருடைய சிபாரிசு இல்லாமல், யாருடைய தயவும் இல்லாமல் தானாக முளைத்த காட்டு மரம் என்று விஜய்சேதுபதியை புகழ்ந்தார்.

இந்த படத்தின் நாயகி காயத்ரி ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி-விஜய்-அஜீத். தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துபவர் யார்?

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழக முதல்வர் பதவிக்கு தமிழ் திரையுலகினர்கள் தான் அதிகளவு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்...

மனோரமா இறுதிச்சடங்கில் முதல்வர் பேசவில்லையா? சரத்குமார் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் சரத்குமார் அணியினர்களும்...

தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில் அரவிந்தசாமி?

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்த 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின்...

சி.வி.குமாரின் நிறுவனத்தின் '144' முடிந்தது

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட சமீபத்தில் வெளியான 'இன்று நேற்று நாளை' வரை பல வெற்றிப்படங்களை தயாரித்த சி.வி.குமார்...

'புலி' படத்தின் முதல்வார வசூல். SKT Studios நிறுவனம் தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு ஒருசில ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்த போதிலும்...