ஜெயமோகனின் உள்நோக்கம் என்ன? 'மஞ்சும்மெல் பாய்ஸ்' விமர்சனத்திற்கு பிரபல இயக்குனர் பதிலடி..!

  • IndiaGlitz, [Wednesday,March 13 2024]

எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஜெயமோகன் சமீபத்தில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில் அவருக்கு மலையாளத் திரை உலகினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரபல மலையாள எழுத்தாளர் உண்ணி என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜெயமோகன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் தற்போது மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் தனது ஜெயமோகனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ குறித்து விமர்சனம் செய்த ஜெயமோகன் மலையாள பொறுக்கிகள் என்றும் குடிகாரர்கள் என்றும் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ படத்தை பார்க்கும்போது தனக்கு எரிச்சலாக வருகிறது என்றும் விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள இயக்குனர் பிரியதர்ஷன் ’ஜெயமோகன் இந்த படத்தின் மையக் கருத்தான நட்பு என்பதை பற்றி புரிந்து கொள்ளவே இல்லை என்று தெரிகிறது. ஒரு பாட்டில் ஆல்கஹாலுக்குள் இந்த படத்தின் கதையை அடக்க அவர் முயற்சி செய்திருக்கிறார், அது சரியானது இல்லை. ஜெயமோகன் இந்த படத்தை விமர்சனம் செய்ததன் உள்நோக்கம் என்ன என்பது குறித்த கேள்வி எனக்கு எழுகிறது என்று தெரிவித்துள்ளார்

மேலும் ஜெயமோகன் தனது விமர்சனத்தில் கவனிக்காத நட்பின் ஆழத்தை தான் இந்த படம் வலியுறுத்துகிறது. மது அருந்துபவர்கள் அனைவரும் கெட்டவர்கள் இல்லை, மதுவை தவிர்ப்பவர்கள் எல்லோரும் நல்லவர்கள் இல்லை, மது அருந்துவது என்பது அவரவர் விருப்பத்தை பொருத்தது’ என்றும் கூறியுள்ளார்

 

More News

அஜித் ரசிகர்களுக்கு நாளை ஒரு இன்ப அதிர்ச்சியா? 'விடாமுயற்சி' சூப்பர் அப்டேட்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் அறிவிப்பு வெளியாகி இரண்டு வருடங்கள் ஆனபோதிலும் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை

'அழகிய சிங்கர்' : 'இந்த புகைப்படத்தை எடுத்தது உங்கள் கமல்ஹாசன்..!

உலகநாயகன் கமல்ஹாசன் தான் எடுத்த சிங்கத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ், லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஹாலிவுட் படத்தில் இருந்து இதுவும் காப்பியா? அம்பானி மருமகளின் திருமண உரை வீடியோ வைரல்..!

சமீபத்தில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்த நிலையில் இந்த திருமணத்தில் மணமக்கள் பேசிய உரையின் வீடியோ இணையத்தில்

தனுஷ் படத்தில் மீண்டும் இணைந்த பிரியங்கா மோகன்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்த நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'

2ஆம் பாகம் வெளியாகும் முன்பே 3ஆம் பாகம்.. ரூ.400 கோடி வசூல் செய்த படத்தின் குழு தகவல்..!

'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் முன்பே அந்த படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில் அதேபோல் இன்னொரு பிரபல நடிகரின் இரண்டாம் பாகம்