பைத்தியக்காரன், மடையன், முட்டாள்: இயக்குனர் பேரரசு குறிப்பிடுவது யாரை?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்துதான் கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ஊடகங்களிலும் செய்தியாகவும் விவாதமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. ரஜினி தீவிர அரசியலில் இறங்க போகின்றாரா? ஒதுங்க போகின்றாரா? என்பதுதான் ரஜினியின் தீவிர ரசிகர்களின் கேள்வியாகவும் உள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து இயக்குனர் பேரரசு தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பதவிவெறி பிடித்தவர் மத்தியில் பதவிக்கு ஆசைப்படாதவன் பைத்தியக்காரன்! மதவெறியை தூண்டிவிடுபவர் மத்தியில் மத ஒற்றுமையை விரும்புபவன் மடையன். மக்கள் மடையர்களாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் மக்களுக்கு எழுச்சி வரவேண்டும் என்று நினைப்பவன் முட்டாள் வாழ்க தமிழகம்??’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் பேரரசுவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் இயக்குனர் பேரரசு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

5 லட்ச ரூபாய் கொடுத்தால் ரஜினி குறித்து கருத்து கூறுவேன்: பிரபல நடிகர் நிபந்தனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் திட்டங்கள் குறித்தும் கொள்கைகள் குறித்தும், தனது அரசியல் கட்சி எப்படி செயல்படும் குறித்தும்,

ரஜினியை திடீரென சந்தித்த கலைப்புலி எஸ்.தாணு: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்ற விவாதம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் செய்தியாளர்களை

கொரோனா எதிரொலி: தன்னை யாரும் நெருங்காமல் இருக்க இத்தாலி நபரின் பலே யோசனை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது சீனாவை அடுத்த இத்தாலியில் மிக அதிகமான உயிர்ப்பலிகள் கொரோனா வைரஸால் ஏற்பட்டு வருகின்றன.

விஷாலின் அடுத்த படத்தின் அடுத்தகட்ட பணி தொடக்கம்!

விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன் 2' படத்தின் பிரச்சனை குறித்து விஷாலுக்கும் இயக்குனருக்கும் இடையே ஒரு பக்கம் நீண்டு கொண்டிருக்கும் நிலையில்

சற்றுமுன் ரஜினிகாந்த் பதிவு செய்த பரபரப்பான டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது அரசியல் கண்ணோட்டம் குறித்த கருத்துகளை சுமார் அரை மணிநேரம் விளக்கமாக கூறினார்.